Easy 24 News

தம்முடன் பாதையில் இறங்குமாறு மஹி்ந்த குழுவுக்கு ஜே.வி.பி. அழைப்பு!!

தேர்தலை பிற்போட்டு வரும் வெட்கம்கெட்ட நடவடிக்கைக்கு நீதிமன்றமும் தீர்வைப் பெற்றுத்தராது போனால், தாம் பாதையில் இறங்கப் போவதாகவும் தம்முடன் கூட்டு எதிர்க் கட்சியையும் ஒன்றிணையுமாறும் மக்கள் விடுதலை...

Read more

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் கவலை

தேர்தல் நடாத்துவது தொடர்பில் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை கவலையளிப்பதாகவும் அதிருப்தியுடன் உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் 25 ஆம் திகதி...

Read more

தேர்தலை பிற்போடுவதற்கு மகிந்த எதிர்ப்பு!!

மிக விரைவில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்துமாறு முன்னாள் ஜனாதிபதி, குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர்...

Read more

மாவீரர போராளிகள் குடும்ப நல அமைச்சு, விளையாட்டு, சமூகநல அமைச்சுக்களின் ஏற்பாட்டில் இரத்த தானம்

மாவீரர் தினத்தை முன்னிட்டு Edgware Community Hospital இல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர போராளிகள் குடும்ப நல அமைச்சு, விளையாட்டு, சமூகநல அமைச்சுக்களின் ஏற்பாட்டில் இரத்த...

Read more

சர்ச்சை வீடியோவில் இருந்தது நித்யானந்தாவா?

சாமியார் நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருந்தது போன்ற வீடியோ கடந்த 2010-ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியது. வீடியோ ஒளிப்பரப்பானதைத் தொடர்ந்து...

Read more

500, 1,000 ரூபாய் நோட்டுகளைப்போல காசோலைகளுக்குத் தடை..!

500, 1,000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டதைப்போல மத்திய அரசு காசோலைகளுக்குத் தடை விதிக்கலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, உயர்...

Read more

தமிழக மீனவர்கள்மீது துப்பாக்கிச் சூடு! இந்திய கடலோரப் படை மீண்டும் விளக்கம்

ராமேஸ்வரம் மீனவர்கள்மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது மீனவர்களால் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிக் குண்டு இந்தியக் கடலோரக் காவல்படையில் பயன்படுத்தக்கூடியதுதான் என மண்டபம் கடலோரக் காவல்படை கமாண்டர் தெரிவித்ததாக...

Read more

ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றியது என்ன? வருமானவரி அதிகாரி விளக்கம்

சோதனையின்போது ஜெயலலிதா வீட்டில் இருந்து கைப்பற்றியது என்ன? என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் சசிகலா...

Read more

தேர்தல் நடத்த தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டு ‘கெடு’

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்ததால் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த...

Read more

ராகுல் தலைவரானால் எங்கள் வேலை ‛ஈசி’: யோகி கிண்டல்

காங்., தலைவராக ராகுல் பொறுப்பேற்றால், அக்கட்சியின் பிடியிலிருந்து நாட்டை விடுவிக்கும் பா.ஜ.,வின் வேலை சுலபமாகும் என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். தலைவர் ராகுல்: காங்கிரஸ்...

Read more
Page 2004 of 2145 1 2,003 2,004 2,005 2,145