திட்டமிட்டு சேதப்படுத்தப்பட்ட அல்லது மாற்றப்பட்ட நாணயத்தாள்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதிக்கு பின்னர் இவ்வாறான நாணயத்தாளின் மூலம் எந்தவொரு வங்கியிலும் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ள...
Read moreகனடாவில் இருந்து இலங்கை மாணவியும் அவரது குடும்பத்தினரும் தாய்நாட்டுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 21 வயதான லியோனி பவித்ரா லோரன்ஸ் என்ற மாணவியின்...
Read moreமூன்று இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இன்று இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்களில் ஈடுபட்டு கொழும்பில் தலைமறைவாகியிருந்தனர்...
Read moreவலிவடக்கு வாசவிளானில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நிலம் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 29 ஏக்கர் நிலம் 30 ஆண்டுகளுக்கு பின் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Read moreகொழும்பு மாநகர சபை எல்லைப்பகுதிக்குள் மரங்கள் முறிந்து வீழந்து போக்குவரத்துக்கு தடையேற்பட்டிருந்தால் அதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுவதற்கான ஏற்பாடுகளை மாநகர சபை மேற்கொண்டுள்ளது. சீரற்ற காலநிலையையடுத்து கொழும்பின்...
Read moreபிரான்சின் பிரபல கேளிக்கை பத்திரிகையான சார்லி எப்த்தோவின் ஜெர்மனிய பதிப்பு நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் இப்பத்திரிகை மிகப்பெரும் வெற்றியும் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியதோடு விற்பனையிலும் சாதனை...
Read moreஅமெரிக்காவில் முதல் முறையாக, சீக்கிய மதத்தை சேர்ந்த பெண் ஒருவர், மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள, யுபா நகரில், 2014ல் நடந்த தேர்தலில் வெற்றி...
Read moreவட கொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள, அமெரிக்கா, 'இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், வட கொரியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என, எச்சரிக்கை...
Read moreஅமெரிக்காவில், இந்தியாவைப் பூர்வீகமாக உடைய தம்பதியினர் தத்து எடுத்த, மூன்று வயது சிறுமி, இறப்பதற்கு முன், பல சித்ரவதைகள் செய்யப்பட்டுள்ளதாக, டாக்டர்கள் அறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்காவின் டல்லாஸ்...
Read moreஅமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின், 'ஏர்போர்ஸ் ஒன்' விமானத்தில், வெள்ளை மாளிகை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர், ராஜ் ஷா, பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். இவ்வாறு பேட்டி...
Read more