Easy 24 News

191 தொழில் உத்தியோகத்தர்கள் புதிதாக நியமனம்

தொழில் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ள 191 தொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (01) முற்பகல்...

Read more

வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் மாகாண சபை பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்

வடமாகாண சபையின் வாக்காளர்களாக காணப்படும் சுமார் 50,000 முஸ்லிம்களுக்கான, மாகாண சபை பிரதிநிதித்துவத்தை சாத்தியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாகாண சபை எல்லை நிர்ணயத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டுமென,...

Read more

சுதந்திரக் கட்சியின் 20 புதிய அமைப்பாளர்களுக்கு ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதங்கள்

கம்பளை நகர சபையின் முன்னாள் நகர சபை தலைவர் சரத் காமினி ஹெட்டியாரச்சி இன்று (02) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால...

Read more

தனித்தும் சேர்ந்தும் போட்டியிடுவோம் :அமைச்சர் மனோ கணேசன்

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி கட்சி தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை அலரி மாளிகையில் சந்தித்து இறுதி சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்கள் என முற்போக்கு...

Read more

போராட்டக்களத்தில் அரசை மிரளவைத்த மருத்துவ மாணவர்கள்!

மதுரை மருத்துவக் கல்லூரி முதுகலை மருத்துவ மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆறாவது நாளாகத் தொடர்ந்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு...

Read more

20 சதவீத வாக்குகளைக் குறிவைக்கும் விஷால்?

ஆர்.கே.நகரில் நடிகர் விஷால் போட்டியிடப் போகிறார் என்ற தகவல், ஆளும்கட்சி தரப்பை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. ' தொகுதிக்குள் பெருகியிருக்கும் தலித், தெலுங்கு வாக்குகளைக் குறிவைத்துக் களம்...

Read more

பிரபாகரன் பிடிபடவில்லை அப்போ போர் இன்னும் ஓயவில்லை – சிங்கள இராணுவத் தளபதி எழுதிய நூல்.

இறுதி யுத்தம் மாலை 6.00 மணிவரை நீடித்த சண்டையில் இப்போது துப்பாக்கி சத்தங்கள் ஓய்ந்திருந்தன. தாங்கள் பெரும் எண்ணிக்கையில் பயங்கரவாதிகளை கொன்றுவிட்டதாகவும் இறந்த உடல்களை ஒரு இடத்தில்...

Read more

ரோஹிங்கியா அகதிகளிடம் பாவ மன்னிப்புக் கோரிய போப் ஆண்டவர்.

இன்று வங்கதேச தலைநகர் டாக்காவில் ரோஹிங்கியா அகதிகளை சந்தித்த போப் ஆண்டவர், அவர்கள் எதிர்கொண்ட அனைத்து துன்பங்களுக்கும பாவ மன்னிப்புக் கோரியதுடன் அவர்களின் உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்...

Read more

தாஜுதீனின் அலைபேசி ஆராயப்படுகிறது!

பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் அலைபேசி மற்றும் அழைப்புகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன என்றும் அவ்விசாரணைகளுக்கான மேலதிக காலஅவகாசம் தேவைப்படுவதாகவும் பிரதி சொலிசிட்டர்...

Read more

முட்கள் நிறைந்த பாதையிலேயே நானும், ஜனாதிபதியும் பயணம்!

முட்கள் நிறைந்த பாதையிலேயே நானும், ஜனாதிபதியும் பயணம்! – முரண்பாடுகள் இல்லை என்கிறார் பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தனக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது என வெளியாகிவரும் தகவல்களை...

Read more
Page 1991 of 2145 1 1,990 1,991 1,992 2,145