Easy 24 News

தமிழீழ தேசிய தலைவரின் பிறந்தநாள் முல்லைத்தீவு கடற்கரையில் கொண்டாடிய பீற்றர் இளஞ்செழியனிடம் விசாரணை.

தமிழீழ தேசிய தலைவரின் பிறந்தநாள் முல்லைத்தீவு கடற்கரையில் கொண்டாடியது தொடர்பாக முல்லைத்தீவு பொலிசாரால்  (30.11.2017) முல்லைத்தீவு பொலிசாரால் அழைக்கப்பட்டு தமிழீழ தேசிய தலைவரின் பிறந்தநாளை தலைவரின் புகைபடம்...

Read more

டெல்லியில் மீண்டும் போராட்டம்: அன்னா ஹசாரே

லோக்பால் நியமனம் மற்றும் விவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, டெல்லியில் அடுத்த ஆண்டு போராட்டம் நடத்தப்போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார் இதுகுறித்து...

Read more

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்ற ஜெ.தீபா எதிர்ப்பு

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லம், நினைவிடமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஜெயலலிதாவின்...

Read more

இந்தியா வந்த இவான்கா ட்ரம்ப்பும் , ஐந்து சம்பவங்களும்!

ஹைதராபாத்தில் உலக தொழில்முனைவோர் மாநாடு இன்று துவங்குகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபரின் மகளும், ஆலோசகருமான இவான்கா ட்ரம்ப் இந்தியா வந்துள்ளார். இவருக்காக பலத்த...

Read more

சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு விலகினால் மட்டுமே கட்சியின் ஒற்றுமையை பேண முடியும்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு விலகினால் மட்டுமே கட்சிக்குள் ஒற்றுமையை கட்டியெழுப்ப முடியும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி...

Read more

வடக்கு-கிழக்கில் 24 சபைகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளது

இலங்கையில் சட்ட ரீதியான பிரச்சினைகள் இல்லாத 93 உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்பு மனுக்களை கோரும் அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில், வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள 79 உள்ளூராட்சி...

Read more

பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்கள் கைதாகலாம்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களைக் கைதுசெய்வது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன...

Read more

வித்தியா கொலையாளிகளை பாதுகாக்க எவ்வித முயற்சியும் செய்யப்படவில்லை – நீதி அமைச்சர்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையாளிகளை பாதுகாப்பதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என நீதி அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார். கொலையாளி தப்பிச் செல்வதனை தடுப்பதற்கு அரசாங்க அமைச்சர்...

Read more

இளவரசர் ஹரி அடுத்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொள்ள உள்ளார்

பிரித்தானிய இளவசரர் ஹரி அடுத்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொள்ள உள்ளார். அமெரிக்க நடிகையான மெகான் மெர்கலை, இளவரசர் ஹரி கரம் பிடிக்க உள்ளார். கடந்த...

Read more

சியோல் நகரை சென்றடைந்தார் ஜனாதிபதி

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை தென்கொரியாவின் தலைநகர் சியோல் நகரை சென்றடைந்தார்.தென்கொரியா நாட்டு ஜனாதிபதி மூன்ஜேனின் அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை...

Read more
Page 1993 of 2145 1 1,992 1,993 1,994 2,145