“மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளை மதீப்பீடு செய்யாது பகல் கனவு காண்கின்றனர்” என்று மீன்பிடி மற்றும் கடற்தொழில் அமைச்சர் மகிந்த...
Read moreஐக்கிய நாடுகள் சபையின் கல்வி விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் வன்முறைக்கு எதிரான சர்வதேச தினத்தை அனுஷ்டிக்கும் மாநாடு இலங்கையில் நாளை...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளட் அமைப்பு எதிர் வரும் உளளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் 3 சபைகளையும் ஏனைய மாவட்டங்களில் தலா ஒரு சபையினையும் கோருவதாக...
Read moreயாழ்ப்பாணக் குடாநாட்டில் 30 ஆயிரம் இளைஞர்கள் வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பித்து விட்டு காத்திருக்கும் நிலையில் யாழ் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களிற்கு சிற்றூழியர்களாக தென்னிலங கைச்...
Read moreபிரான்ஸ் உள்துறை அமைச்சகத்தினதும், உள்துறை அமைச்சர் ஜெரார் கொலோம்பினதும், அதிகாரபூர்வப் பேசவல்லவராக (porte-parole), Frédéric de Lanouvelle நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பெயரிலேயே செய்தியைக் கொண்டுள்ள (Lanouvelle) இவர்,...
Read moreமத்திய வங்கி பிணை முறி கொள்ளையர்களை தூக்கிலிட வேண்டுமென பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....
Read moreதாம் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், பிரதமர் சாட்சிக்கூண்டில் ஏற இடமளித்திருக்கமாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பேருவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...
Read moreவடக்கு, கிழக்கில் தனித்தும், அதற்கு வெளியே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான ஆயத்தங்கள் இடம்பெறுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்தது....
Read moreதேவநம்பிய தீசன் ஒரு தமிழ் மன்னன் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியிருந்த நிலையில், தீசன் என்பது சிங்கள அரசரின் பெயர் என்றும், சிறிலங்காவின்...
Read moreதொழில் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ள 191 தொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (01) முற்பகல்...
Read more