Easy 24 News

இலங்கை இராணுவத்தின் கெடட் அதிகாரிகளின் பிரியாவிடை அணிவகுப்பு நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரை

தியத்தலாவை இலங்கை இராணுவ பாதுகாப்பு கல்லூரியின் கெடட் அதிகாரிகளின் பிரியாவிடை அணிவகுப்பு நிகழ்வில் கலந்துகொள்ள கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இந்நிகழ்வுக்கு என்னை அழைத்தமைக்காக இராணுவ தளபதி உள்ளிட்ட பணிக்குழாமுக்கு...

Read more

என்னை அதிகாரத்திற்கு கொண்டு வர வேண்டி தேவை எனது தந்தைக்கு இல்லை

அரசியலில் தான் செல்லும் இடத்தை விதியே முடிவு செய்யும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தன்னை அதிகாரத்திற்கு கொண்டு வர வேண்டி தேவை தனது...

Read more

வடக்கு கிழக்கு இணைப்புக்கு அமைச்சர் ஹக்கீம் அடித்தளம்

வடக்கும் கிழக்கும் இணையக் கூடாது என்பதில் முஸ்லிம் தலைமகள் உறுதியாக இருக்கும் போது அமைச்சர் ஹக்கீமும் அவர் சார்பு கட்சியினரும் நழுவல் போக்கில் இதுவரை இருந்துவிட்டு இன்று...

Read more

டயஸ் போராவின் கீழ் இயங்கும் ஹக்கீமுடன் இணைந்திருக்க முடியாது

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஜவாத் மு.காவிலிருந்து வெளியேறி, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள்...

Read more

மோடியின் சொந்த ஊரில் தோல்வியை தழுவிய பா.ஜ.க

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான, வாத் நகர் அடங்கிய, ஊஞ்சா சட்டசபைத் தொகுதியில், பா.ஜ.க அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. குஜராத்தில், பிரதமர் மோடியின் சொந்த ஊரான,...

Read more

யாழ்ப்பாணம் மாநகர சபை: மேயர் வேட்பாளராக என்.வித்தியாதரன்…?

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் மூத்த ஊடகவியலாளரை என்.வித்தியாதரனை மேயர் வேட்பாளராக நிறுத்தி பொது அணி ஒன்றைக் களமிறக்கும் பேச்சுகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது....

Read more

உலகின் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் பன்டோன் கேக்

இத்தாலியில் உள்ள மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை பன்டோன் கேக் இல்லாமல் கொண்டாட மாட்டார்கள். பழங்கள், உலர்ந்த திராட்சை மற்றும் இனிப்பு கலந்து செய்யப்படும் இந்த கேக் கிறிஸ்துமஸ்...

Read more

தமிழரசுக் கட்சியின் யாழ். மாநகர சபை மேயர் வேட்பாளர் ஆர்னோல்ட்!

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இது வதந்தி அல்ல; உண்மை....

Read more

முல்லைத்தீவில் 9 பேர் இறக்கக் காரணம்!

”இன்புளுவன்சா ஏ, பி வகை கிருமித்தொற்றுக் காரணமாகவே முல்லைத்தீவு மாவட்டத்தில் 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர். நிமோனியா சார்ந்த காய்ச்சலின்போதே இந்தக் கிருமிகள் தொற்றுகின்றன.” – இவ்வாறு வடக்கு...

Read more

முழு இலங்கையும் இருளில் மூழ்கும் அபாயம்!

இலங்கை மின்சார சபை தொழிற்சங்கம் நாளைய தினம் ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளது. இந்த ஆர்பாட்டம் நாளைய தினம் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more
Page 1958 of 2145 1 1,957 1,958 1,959 2,145