Easy 24 News

”வான்னா க்ரை” தாக்குதலுக்கு வடகொரியாதான் காரணம்: குற்றம் சாட்டும் அமெரிக்கா

’வான்னா க்ரை’ ரேன்சம்வேர் தாக்குதலுக்கு வடகொரியாதான் முக்கியக் காரணம் என அமெரிக்கா ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் விஷயமாக, 'வான்னா க்ரை' (Wanna...

Read more

ஆப்கானில் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலில் 11 பொலிஸார் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மென்ட் மாகாணத்தில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை இம்மாகாணத்துக்குட்பட்ட சோதனைச் சாவடிகளின் மீது கும்பலாக வந்த...

Read more

தெற்கு ஆசியாவில் அணு ஆயுத போர்: பாக்., மிரட்டல்

தெற்கு ஆசியாவில் அணு ஆயுத போர் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளதை மறுக்க முடியாது என பாகிஸ்தான் கூறியுள்ளது. போர் மிரட்டல் இது தொடர்பாக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு...

Read more

ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு காரணமாக விமானசேவை ரத்து

ஜெர்மனி நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக விமானசேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள மிகப்பெரிய விமான நிலையமான பிராங்பேர்ட் விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் 1,500...

Read more

மலேசிய பிரதமரை வடக்கிற்கு அழைக்கிறார் முதல்வர் விக்கி

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மலேசியப் பிரதமர் நஜீப் அப்துல் ரசாக்கை வடக்கிற்குப் பயணம் மேற்கொள்ளுமாறு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். மலேசிய வெளிவிவகார அமைச்சின் ஊடாக,...

Read more

தெற்காசிய பிராந்தியத்தில் வயதானவர்கள் வாழ சிறந்த நாடாக இலங்கை

தெற்காசிய நாடுகளின் பிராந்தியத்தில் வயதானவர்கள் வாழ இலங்கை சிறந்த நாடாக உள்ளது என ஆய்வொன்றில் கண்டறி யப்பட்டுள்ளது. குளோபல் வோச் இன்டெக்ஸ் (Global Watch Index) என்ற...

Read more

உணவுப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்வு

அடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற்ப்பட்ட பின்னர் உணவுப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் உயர்வடைந்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மரக்கறி வகைகள்...

Read more

அரசியலில் நான் செல்லும் இடத்தை, விதியே முடிவு செய்யும்

அரசியலில் தான் செல்லும் இடத்தை விதியே முடிவு செய்யும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தன்னை அதிகாரத்திற்கு கொண்டு வர வேண்டி தேவை தனது...

Read more

மைத்திரியுடனே முஸ்லிம்கள் உள்ளனர் – சகாவுல்லா

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக்கட்சியுடனே இருப்பதாக ஒன்றிணைந்த எதிரணியில் இருந்து விலகி சுதந்திரக் கட்சியுடன் இணைந்துள்ள மேல்மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சகாவுல்லா தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணி...

Read more

ஜனாதிபதியின் பக்கம், பல்டி அடிப்பவர்கள் அதிகரிப்பு

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய மேல் மாகாண சபையின் பிரதித் தலைவர் யசபால கோரலகே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, தனது ஆதரவை தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் அவர்...

Read more
Page 1959 of 2145 1 1,958 1,959 1,960 2,145