Easy 24 News

ஜெ. இறந்த நிலையில் தான் கொண்டு வரப்பட்டார்: போட்டுடைத்த அப்பல்லோ மருத்துவர்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் இன்னமும் அவிழ்க்கப்படவில்லை. தினமும் ஒவ்வொரு தகவல்களாக வருகின்றன. இதில் எது உண்மை, எது வதந்தி என கண்டுபிடிக்க...

Read more

அப்பல்லோ வீடியோ! தமிழகத்தில் பரபரப்பு

அப்பல்லோ வைத்தியசாலையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம்...

Read more

தேயிலை தடையை நீக்க, அஸ்பெட்டஸ் கூரை தகடுகளுக்கு அனுமதி !

ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அஸ்பெட்டஸ் கூரை தகடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே...

Read more

தனித்துப் போட்டியிடும் பகுதிகளுக்கான மு.க.வின் வேட்புமனுக்கள்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ள பகுதிகளுக்கான வேட்பு மனுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக, அக் கட்சியின் உப தலைவர் எம்.நைமுல்லா...

Read more

பல சுயேச்சைக் குழுக்கள் வடக்கு தேர்தல் களத்தில் குதிப்பு!

வடக்கு மாகாணத்தில் மேலும் பல சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் இன்று மூன்று சுயேச்சைக் குழுக்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில்...

Read more

நிலங்களினை விடுவிக்க வனவளத் திணைக்களம் மறுப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தீர்மானத்தின் கீழ் கோரப்பட்ட நிலங்களினை விடுவிக்கவும் வனவளத் திணைக்களம் மறுத்துவிட்டதாக மாவட்டச் செயலாளர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற...

Read more

வடக்கில் 52 பொலிஸ் நிலையங்களில் இம்முறை கிறிஸ்மஸ் விழா!

கிறிஸ்மஸ் விழா இந்த வருடம் வடக்கு மாகாணத்தில் உள்ள 52 பொலிஸ் நிலையங்களிலும் கோலாகலமாக இடம்பெறவுள்ளது என வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான்...

Read more

புலம்பெயர்ந்தோரில் இந்தியா முதலிடம்: ஐ.நா

பிறந்த நாட்டை விட்டு, வேறொரு நாட்டுக்கு புலம் பெயர்ந்துள்ளோர் பட்டியலில், 1.7 கோடி பேருடன், இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஐ.நா., சபையில், சர்வதேச புலம் பெயர்ந்தோர் அறிக்கை,...

Read more

பாக்., சிறைகளில் 500 இந்தியர்கள்

பாகிஸ்தானின் பல்வேறு சிறைகளில், 527 இந்தியர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர்; இதில் பெரும்பாலானோர் மீனவர்கள். பாகிஸ்தான் சிறைகளில் உள்ள, வெளிநாட்டவர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பாகிஸ்தானியர் குறித்த வழக்கில்,...

Read more

ஐ.நா. தீர்மானம் வீட்டோ மூலம் நிராகரித்தது அமெரிக்கா

மத்திய கிழக்கு பகுதியில் உள்ள முக்கிய நகரம் ஜெருசலேம். 1967ம் ஆண்டு நடந்த போரில் இந்த நகரை ஜோர்டான் கைப்பற்றியது. இந்நகரின் கிழக்கு பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது....

Read more
Page 1957 of 2145 1 1,956 1,957 1,958 2,145