Easy 24 News

ஜாதவுக்கு மரண தண்டனை உடனடியாக நிறைவேற்றப்படாது

உளவு பார்த்ததாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள, இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி, குல்பூஷண் ஜாதவுக்கு உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்படாது என பாக்., விளக்கமளித்துள்ளது. இந்திய கடற்படையின்...

Read more

தென்கொரியாவில் உடற்பயிற்சி மையத்தில் தீ விபத்து; 29 பேர் பலி

தென்கொரியாவின் ஜேச்சியான் நகரில் உள்ள 8 மாடி கட்டிடம் ஒன்றில் உடற்பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று மாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடம்...

Read more

இந்தியாவின் குற்றச்சாட்டை மறுக்கும் சீனா

பாக்., பயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போடுகிறது என்ற இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு...

Read more

தென்கொரியா ஜிம்மில் தீவிபத்து; 29 பேர் பலி

தென்கொரியாவின் ஜெசியான் நகரிலுள்ள எட்டு அடுக்குகள் கொண்ட ஜிம் ஒன்றில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 29 பேர் பலியாயினர். 26 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று...

Read more

இலங்கை செல்லும் பயணிகளுக்கு Online Visa வசதி!

வெளிநாடுகளிலிருந்து இலங்கை செல்லும் பயணிகளுக்கு விமானநிலையத்திலேயே விசா அனுமதியினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் நாளாந்தம் சுமார் 15 ஆயிரம் பேர் குடிவரவு குடியகல்வு...

Read more

வாய்ப்பு கிடைத்தும் பேச முடியாமல் தவித்த சச்சின்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் தெண்டுல்கர் டெல்லி மேல்-சபையின் நியமன உறுப்பினராக உள்ளார். அவர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக இருந்த போதும்...

Read more

நியாயத்தை நிலைநிறுத்தி இருக்கிறோம் தீர்ப்புக்கு பின்னர் கனிமொழி எம்.பி. பேட்டி

2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., தயாளுஅம்மாள் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து தனிக்கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு...

Read more

யாழில் 120 வேட்பு மனுக்கள் ஏற்பு

யாழ்.மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்காக 125 வேட்பு மனுக்கள் கிடைக்க பெற்றதாகவும் அவற்றில் 05 வேட்பு மனுக்கள் முற்றாக நிராகரிக்கப்பட்டு உள்ளதாகவும் யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர்...

Read more

பெண் வேட்பாளர் ஒருவரைத் தாக்கி அச்சுறுத்திய சந்தேகத்தில் ஒருவர் கைது!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட இருந்த பெண் வேட்பாளர் ஒருவரைத் தாக்கி அச்சுறுத்திய சந்தேகத்தில் நபர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில்...

Read more
Page 1953 of 2145 1 1,952 1,953 1,954 2,145