ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் ஆஜராகுமாறு சசிகலாவுக்கு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் சம்மன் அளித்துள்ளது. ஜெயலலிதா, கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல்...
Read moreதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுற்றுப்பிராகார மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஒரு பெண் பலியானதைத் தொடர்ந்து, சேதமடைந்த சுற்றுப் பிராகாரம் இடிக்கும் பணி இன்று...
Read moreஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் பழச்சாறு அருந்து வீடியோவை டிடிவி. தினகரனிடம் விவேன் தான் கொடுத்தார் என்று சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியா கூறியுள்ளார். நாங்கள் வீடியோவை கொடுத்தேனே...
Read moreயாழ்.நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழில் தகனம் செய்ய ஏற்பாடுகள் மும்முரம். ஆயுதம் தாங்கிய படையினர் பாதுகாப்பு வழங்கியுள்ளனர் ,தமிழ் தலைமைகளை மக்கள் விமர் சிப்பு. உரிய அனுமதி பெறாமல் ...
Read moreசுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பண விவரங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் இருநாட்டிடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி வரும் ஜனவரி முதல்...
Read moreஉ.பி.,யில், முதல்வர் வசிக்கும் பகுதிகளில், 'செல்பி' எடுக்க, மாநில அரசு தடை விதித்துள்ளது. அரசின் இந்த உத்தரவுக்கு, அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். 'செல்பி'க்கு தடை:...
Read moreபண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., பட்டேல் சமூகத்தினரின் போராட்டங்கள் உள்ளிட்டவற்றால் குஜராத் தேர்தலில் ஏதாவது மாற்றம் நிகழும் என்று இந்தியாவே எதிர்பார்த்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறந்தள்ளி...
Read moreகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க அங்கம் வகித்தபோது, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தார் . அப்போது, மொபைல் போன் சேவைகளுக்கான 2ஜி ஸ்பெக்ட்ரம்...
Read more2017-ன் வைரல் பெண்கள்! : மாத இறுதி நாள்களில் மிகுந்திருக்கும் பணத்தை எண்ணுவது, ஸ்வைப் செய்த க்ரெடிட், டெபிட் கார்டுகளின் பில்களை ஆராய்வதுமாகக் கழியும். அதுவே வருட...
Read moreஆப்பிள் ஐ போனுக்கு ஆசைப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் பெண் ஒருவரிடம் நூதன முறையில் ரூ.27.50 லட்சத்தை மோசடி செய்திருக்கிறது டெல்லியைச் சேர்ந்த ஒரு கும்பல். இதுதொடர்பான புகாரின்...
Read more