'மும்பை தொடர் தாக்குதல் சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி, ஹபீஸ் சயீத் தலைமையிலான அமைப்பை, அரசியல் கட்சியாக பதிவு செய்ய அனுமதிக்கக் கூடாது' என, பாக்., நீதிமன்றத்தில்,...
Read moreதெற்கு பிலிப்பைன்சில் சூறாவளி தாக்குதலால் நில சரிவு ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.பிலிப்பைன்சில் மின்டானாவ் தீவில் துபோட் நகரருகே டெம்பின் என்ற சூறாவளி கடுமையாக...
Read moreவட கொரியா நடத்திய சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக, வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக வாக்களித்துள்ளது....
Read moreபுலி வரும் கதையாகிவிட்டது ரஜினியின் அரசியல் பயணம். போர் வரட்டும் பார்த்து கொள்ளலாம் என்று ரசிகர்களுடனான சந்திப்பில் உரக்க முழக்கமிட்டார் ரஜினி. ஆனால், அதன்பின்னர் ரஜினி அப்படியே...
Read moreவெளிநாட்டில் இருந்து 19 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 19 பேரும் கட்டுநாயக்க...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர் நேற்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறித்த...
Read moreபிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கல் தம்பதியரின் நிச்சயதார்த்த புகைப்படம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த புகைப்படம் வெளியிடப்பட்டவுடன் வைரலாக பரவியது....
Read moreலண்டனில் உள்ள பழமைவாய்ந்த விலங்கியல் பூங்காவுக்கு சொந்தமான உணவகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகிறார்கள். அந்நாட்டு நேரப்படி காலை...
Read moreசெந்தனியின் Epinay-sur-Seine இல் உள்ள ஒரு தொடர்மாடி கட்டிடத்தின் 30 ஆவது மாடியில் இருந்து நபர் ஒருவர் விழுந்துள்ளார். அவரின் முதலாளி கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை...
Read moreசோபன்பாபுதான் தனது தந்தை என்று அம்ருதா உரிமை கோராதது ஏன் என்று ஹைகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. ஜெயலலிதாவுக்கு பிறந்த குழந்தை தான்தான் எனக்கூறி பெங்களூரை சேர்ந்த மஞ்சுளா...
Read more