எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஒன்றில் போட்டியிடும்பொழுது அதிகமான ஆசனங்களை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும் என்றரீதியில் கட்சியின் நலனை முன்னிறுத்தி அதற்கேற்றால்போல் வியூகங்களை வகுத்துக்கொள்வது வழமையாகும். அந்தவகையில்...
Read moreகானல் நீர் போல் மக்களுக்குக் காட்டப்பட்டுக் கொண்டிருந்த உள்ளாட்சித் தேர்தலை மக்களின் காலடிகளுக்கு இழுத்து வந்து கொடுத்ததில் தற்போதய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக இருக்கின்ற மஹிந்த தேசப்பிரிய...
Read moreஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கொழும்பு மாநகர சபைக்கான வேட்பாளர் பட்டியலில் இணைக்க தயாராக இருந்த ஒருவரின் பெயரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க...
Read moreசப்ரகமுவ மாகாண ஊடகவியலாளர்களுக்கான 2018 ஆம் ஆண்டுக்கான இலவச பயணச் சீட்டு வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 27 ஆம் திகதி இரத்தினபுரி சமுர்த்தி மண்டபத்தில் காலை 10...
Read moreஉள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணி, அரச அச்சக திணைக்களத்தில் கடுமையான பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரச அச்சகத்தில் தனியான பாதுகாப்பான ஒரு...
Read moreவன்னி இறுதி யுத்தத்தில் கலந்துகொண்ட முன்னாள் இராணுவ பிரதானிகள் 10 பேருக்கும் புலனாய்வுத்துறையுடன் தொடர்புபட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கும் பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்க தடை...
Read moreஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ஜெரூசல யோசனைக்கு எதிராக இலங்கை வாக்களித்தமையினால் 870 கோடி ரூபா இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்த...
Read moreதடைசெய்யப்பட்ட போதைப் பொருளை இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட மீனவர்கள் மூவர் காங்கேசந்துறை கடற்படையினரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 100 கிலோ எடையுள்ள போதைப்...
Read moreவவுனியா தெற்கு பிரதேச சபைக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பு மனுவில் இடம்பெற்ற வேட்பாளர் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. சந்திராவனி...
Read moreகடந்த மாதம், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா மீது, புதிய தடைகளை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் விதித்து உள்ளது. கிழக்காசிய...
Read more