முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற கொலைகள் தொடாபில் ஜே.வி.பி கட்சி நூல் ஒன்றை வெளியீடு செய்யவுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்கு...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தற்போது அனாதைகளின் மடமாக மாறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். எப்பாவல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில்...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நடவடிக்கைகள் மஹிந்தவின் புதல்வர்களின் தலைமையில் நடைபெறுவதால் முன்னாள் அமைச்சர் பசில்...
Read moreரொறன்ரோவின் முதல் பெண் மேஜர் ஜூன் றோலான்ட்ஸ் தனது 93 ஆவது வயதில் இயற்கை எய்தியுள்ளார். நீண்ட கால பராமரிப்பில் இருந்த இவர் கடந்த வியாழக்கிழமை (21)...
Read moreகிறிஸ்துமஸ் பண்டிகையின் போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்...
Read moreகணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட வாக்கு வாதத்தினால், பற்தூரிகையால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவமானது, அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் விஸ்கஸின் எனும் பகுதியிலேயே, பற்தூரிகையால் தாக்கப்பட்டு...
Read moreஇலங்கையில் புதிதாக 600 இடங்களில் WiFi வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இதனை அறிவித்துள்ளது. இதன் மூலம் இரண்டு இலட்சத்து...
Read moreதங்கள் நாடு மீது விதிக்கப்பட்ட ஐ.நாவின் புதிய பொருளாதாரத் தடைகள், போருக்கான செயல் என வட கொரியா விவரித்துள்ளதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. ஐ.நாவின்...
Read moreஇந்த நாட்டில் தேர்தல் வரலாற்றைப் புரட்டிப்பார்க்கின்ற போது காலம் காலமாக வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. அந்த வகையில் அண்மையில் முடிவுற்ற 2018க்கான உள்ளாட்சித்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஈழத்தை தவிர தமிழர்களுக்கு எதையும் வழங்குவதற்கு தயாராக இருந்தார், ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரர்களுக்கு தமிழ் மக்களை வாழ வைக்க வேண்டும்...
Read more