Easy 24 News

கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட உலகில் மிகப் பெரிய விமானம்!

உலகில் இதுவரை தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய பயணிகள் விமானம் ஒன்று அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. பிரான்சில் தயாரிக்கப்பட்ட A – 380 எயார் பஸ் விமானமே...

Read more

வடக்கு முதலமைச்சரின் உத்தரவை உதாசீனம் செய்த பொலிஸார்!

வட மாகாண முதலமைச்சரினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உத்தரவு உதாசீனப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று முதல் பேருந்துகள் சேவையில் ஈடுபட...

Read more

மு.கா. வேட்பாளர்களின் வீடுகளுக்கு தாக்குதல்!

சாய்ந்தமருதில் நேற்று மாலை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அங்கு வருகைத்தரவிருப்பதாகக் கூறி பலர் கறுப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதில் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. நிலைமையைக்...

Read more

இலங்கை பொலிஸாருக்கு ஏமாற்றம் கொடுத்த விடுதலைப் புலிகள்!

விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிகப்பட்ட தங்கத்தை தேடியவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் கிடைத்துள்ளது. விஸ்வமடு பிரதேசத்தில் விடுதலை புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில்தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த...

Read more

நத்தார் தினத்தை முன்னிட்டு 510 கைதிகள் விடுதலை

நத்தார் தினத்தை முன்னிட்டு 510 சிறைக்கைதிகளை இன்று (25) விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து இந்தக் கைதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்...

Read more

துருக்கியில் 2756 அரச ஊழியர்கள் பணி நீக்கம்

துருக்கி அரசாங்கம் அந்நாட்டிலுள்ள 2756 அரச ஊழியர்களை சேவையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அந்நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சதி முயற்சியில் பங்குதாரர்களாக செயற்பட்டவர்களே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக...

Read more

ரத்மலான விமான நிலையத்தை சிவில் போக்குவரத்துக்காக விஸ்தரிக்க திட்டம்

ரத்மலான விமானப்படை விமான நிலையத்தை விஸ்தரித்து சிவில் விமான போக்குவரத்தை விருத்தி செய்ய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதன்படி, விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு தெற்குப் பிரதேசத்திலுள்ள 25...

Read more

காணிகளை விடுவிக்குமாறு உத்தரவிட ரிஷாட்டுக்கு அதிகாரமில்லை!

மீள்குடியேற்றம் தொடர்பில் வில்பத்து விலாத்திக்குளம் வனப் பகுதியில் காணிகளை விடுவிக்குமாறு தெரிவித்து வனப் பாதுகாப்பு திணைக்கள ஜெனராலுக்கு உத்தரவு பிறப்பிக்க கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாட்...

Read more

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் உள்ளார்களா..?

கடந்த ஆண்டு மன்னார் மாவட்டத்தில் நடாத்தப்படவிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த மீலாத் நபி நிகழ்வினை யாழ் மாவட்டத்திற்கு தாருங்கள் என தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கேட்டவர் யாழ் முஸ்லீம்...

Read more

சம உரிமையில், நபிகள் நாயகம் பெரு வெற்றிபெற்றறுள்ளார்

தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டும் உரிமைக்காக போராடிக் கொண்டும் இருக்கின்ற வேளையில் நாட்டில் சம உரிமையோடு வாழ்வதற்கு தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும்...

Read more
Page 1947 of 2145 1 1,946 1,947 1,948 2,145