திங்கட்கிழமை நபர் ஒருவர் மகிழுந்து மோதி உயிரிழந்துள்ளார். தன் நண்பருடன் விபரீத விளையாட்டு ஒன்றில் ஈடுபட்டதன் முடிவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிருஸ்துமஸ் தினத்தின் காலையில் பிரான்ஸ் Montpellier இல்...
Read moreபாகிஸ்தானில் இருந்து செயல்படும், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான, ஜமா உத் - தாவாவின் தலைவனான, ஹபீஸ் சயீத், மில்லி...
Read moreகிருஸ்துமஸ் வார விடுமுறையை முன்னிட்டு கடன் அட்டைகளில் பொருட்கள் வாங்கும் பரிவர்த்தனைகள் வரலாறு காணாத சாதனை படைத்துள்ளது. கிருஸ்துமஸ் நாளின் முந்தைய நாட்களான சனிக்கிழமை ஒரு நாளில்...
Read moreபிரான்சில் இருந்து சிரியாவுக்கு தப்பியோடிய பெண் ஒருவர் சிரியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரான்சில் குறித்த பெண் தேடப்பட்டு வந்துள்ளார். 35 வயதுடைய குறித்த பெண் பிரான்சில் இருந்து...
Read moreபாகிஸ்தான் சிறையில் தூக்குத்தண்டனைக் கைதியாக உள்ள குல்பூஷண் ஜாதவை அவரின் குடும்பத்தார் இன்று சிறையில் சந்தித்துப் பேசினர். பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்தியர் குல்பூஷண் ஜாதவைக் கடந்த...
Read moreஇம்முறை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சகல அரசியல் கட்சிகளும், சுயாதீனக் குழுக்களும் முன்வைத்துள்ள பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை அறிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அடுத்த...
Read moreசுனாமி அனர்த்தம் நிகழ்ந்து இன்றுடன் (26) 13 வருடங்கள் நிறைவடைவதை குறிக்கும் நிகழ்ச்சிகள் பல இன்று காலை 9.00 மணிக்கு காலி, தெல்வத்த பரேலிய சுனாமி நினைவுத்...
Read moreஅழகான சிறிய நாட்டிலே நிலையான நீண்ட அபிவிருத்தியைக் கொண்டு வருவதற்கு எல்லோரும் ஒரு தாயின் பிள்ளைகளாக ஒன்றாக இணைந்து சமாதானமாக வாழ வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர்...
Read moreதொல் பொருட்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 50 ஆயிரம் ரூபாவிலிருந்து 20 இலட்சம் ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர்...
Read moreநத்தார் காலம் மற்றும் பாடசாலை விடுமுறை என்பவற்றைக் கருத்தில் கொண்டு கொழும்பு- பதுளை நோக்கி பயணிக்கும் விசேட ரயில் போக்குவரத்துச் சேவையை நடைமுறைப்படுத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது....
Read more