சென்னை பெருங்குடியில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது ஆண் குழந்தையை கடத்தி சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவலர்கள் தேடி வருகின்றனர். சென்னை பெருங்குடி...
Read moreராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கும் போது துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஆய்வாளர் பெரியபாண்டியனை உடன் சென்ற காவலர் முனிசேகர் தவறுதலாக சுட்டார் என காவல்துறை தெரிவிதுள்ளது. சென்னை கொளத்தூரில்...
Read moreதங்கையை காதலித்த நபர் மீது ஒருவர் நடத்திய தாக்குதல் குறி தவறி 14 வயதான பாடசாலை மாணவன் ஒருவரை பலி வாங்கிய சம்பவமொன்று கட்டான பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது....
Read moreஇலங்கையில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களின் போது, அவற்றை முகாமை செய்வதற்கான தொழில்நுட்ப அறிவினை ஜப்பானிய அரசாங்கம் வழங்கவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்....
Read moreபிரித்தானியாவில் குடிக்கு அடிமையான வீடற்ற நபர் ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்து அவரின் உயிரை காப்பாற்றிய விடுதிக்கு கைமாறாக அந்நபர் கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
Read moreகாஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். தலைமறைவான மற்றொரு தீவிரவாதியை தேடி வருகின்றனர். காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், சாம்பூராவில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி போலீசார்...
Read moreஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ. தீபா வீட்டின் மீது நள்ளிரவு ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் ஒன்று கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தி. நகரில்...
Read moreசென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கிய டி.டி.வி.தினகரன் அமோக வெற்றி பெற்றார். இந்த வெற்றியை தொடர்ந்து வேலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. செங்குட்டுவன்...
Read moreமகாராஷ்டிராவில் நெருக்கடிநிலையின் போது சிறை சென்றவர்களுக்கு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான அந்தஸ்து வழங்கிட அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சியின் போது...
Read moreமெட்ரோ ரயில் நிர்வாகம் விரைவில் மக்களை கவரும் விதமாக பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தவுள்ளதாகவும், குறிப்பாக மெட்ரோ ரயில்நிலையங்களில் ஷாப்பிங் மால்களை நிறுவ உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. முதலமைச்சர்...
Read more