Easy 24 News

வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கடத்தல்

சென்னை பெருங்குடியில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது ஆண் குழந்தையை கடத்தி சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவலர்கள் தேடி வருகின்றனர். சென்னை பெருங்குடி...

Read more

பெரியபாண்டியனை தவறுதலாக சுட்டது காவலர் முனிசேகர் தான் :காவல்துறை

ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கும் போது துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஆய்வாளர் பெரியபாண்டியனை உடன் சென்ற காவலர் முனிசேகர் தவறுதலாக சுட்டார் என காவல்துறை தெரிவிதுள்ளது. சென்னை கொளத்தூரில்...

Read more

தங்கையின் காதலன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாணவன் பலியான பரிதாபம்!

தங்கையை காதலித்த நபர் மீது ஒருவர் நடத்திய தாக்குதல் குறி தவறி 14 வயதான பாடசாலை மாணவன் ஒருவரை பலி வாங்கிய சம்பவமொன்று கட்டான பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது....

Read more

இலங்கையை பாதுகாக்க ஜப்பான் உதவி!

இலங்கையில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களின் போது, அவற்றை முகாமை செய்வதற்கான தொழில்நுட்ப அறிவினை ஜப்பானிய அரசாங்கம் வழங்கவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்....

Read more

தனது உயிரை காப்பாற்றியவர்களுக்கு நபரின் நெகிழ்ச்சி உதவி

பிரித்தானியாவில் குடிக்கு அடிமையான வீடற்ற நபர் ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்து அவரின் உயிரை காப்பாற்றிய விடுதிக்கு கைமாறாக அந்நபர் கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

Read more

என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். தலைமறைவான மற்றொரு தீவிரவாதியை தேடி வருகின்றனர். காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், சாம்பூராவில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி போலீசார்...

Read more

ஜெ.தீபா வீட்டின் மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் கற்கள் வீசி தாக்குதல்

ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ. தீபா வீட்டின் மீது நள்ளிரவு ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் ஒன்று கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தி. நகரில்...

Read more

டி.டி.வி.தினகரனுக்கு சசிகலா புஷ்பா எம்.பி. ஆதரவு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கிய டி.டி.வி.தினகரன் அமோக வெற்றி பெற்றார். இந்த வெற்றியை தொடர்ந்து வேலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. செங்குட்டுவன்...

Read more

எமர்ஜென்சி கால கைதிகளுக்கு தியாகி அந்தஸ்து

மகாராஷ்டிராவில் நெருக்கடிநிலையின் போது சிறை சென்றவர்களுக்கு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான அந்தஸ்து வழங்கிட அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சியின் போது...

Read more

சென்னை மெட்ரோ நிலையங்களுக்கு சோதனை!

மெட்ரோ ரயில் நிர்வாகம் விரைவில் மக்களை கவரும் விதமாக பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தவுள்ளதாகவும், குறிப்பாக மெட்ரோ ரயில்நிலையங்களில் ஷாப்பிங் மால்களை நிறுவ உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. முதலமைச்சர்...

Read more
Page 1944 of 2145 1 1,943 1,944 1,945 2,145