Easy 24 News

எனக்கென்று கட்சி ஒன்றில்லை – சி.வி.விக்னேஸ்வரன்

என்னைப் பொறுத்த வரையில் எனக்கென்று கட்சி ஒன்றில்லை. என்னுடைய ஒத்த கருத்துடையவர்கள் தமிழ் மக்கள் பேரவை என்ற நாமத்துடன் ஒரு மக்கள் இயக்கமாகப் பரிணமித்துள்ளார்கள்.” என வட...

Read more

ஜனாதிபதியின் இராஜதந்திரமே தேயிலை தடை நீக்கத்துக்கு காரணம்- மஹிந்த

ரஷ்யாவினால் விதிக்கப்பட்டிருந்த தேயிலைக்கான தடையை மிக விரைவில் நீக்கிக் கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முடியுமாக இருந்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஜனாதிபதியின் உயர்ந்த மட்ட...

Read more

தேர்தல் விளம்பரங்களை அகற்றாத பொலிஸ் OIC இற்கு எதிராக நடவடிக்கை

தமது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போஸ்டர், கட்அவுட் உட்பட தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தும் விளம்பரங்கள் அனைத்தையும் அகற்ற நடவடிக்கை எடுக்க தவறும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக...

Read more

சவுதியில் உயிரிழந்த பெண்ணின் சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது

பணிப்பெண்ணாக இலங்கையில் இருந்து சவதி அரேபியா சென்ற பெண் ஒருவர் ஒருமாதத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் சடலம் நேற்று நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கெகிராவை கிதுல்ஹிடியாவ...

Read more

தெனியாயவில் இராணுவச் சிப்பாய் கொலை

தெனியாய பிரதேசத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தெனியாய பல்லேகம கங்கொட பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இசை நிகழ்வு ஒன்றின் போது கத்தியால் குத்தி இராணுவச்...

Read more

ஜனவரி முதல் சந்தையில் பொலிதீன் பேக் தட்டுப்பாடு

பொலிதீன் மற்றும் லன்ச் சீர் என்பவற்றுக்கு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் சந்தையில் தட்டுப்பாடு நிலவும் என அகில இலங்கை பொலிதீன் உற்பத்தியாளர்கள் சங்கம்...

Read more

10 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

கிளிநொச்சி கனகபுரம் பிரதேசத்தில் 10 கிலோ கேரளா கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியிலிருந்து முல்லைதீவு நோக்கி குறித்த போதைப்பொருட்களை கொண்டு செல்ல முயற்சித்த வேளையில்...

Read more

ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்த நிதி எங்கே போனது?

ஹம்பாந்தோட்டை துறைமுக செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை துறைமுக அதிகார சபையும், சைனா மேர்சன்ட் ஃபோர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனமும் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு 29...

Read more

தபால் மூலமான வாக்களிப்பு பெறுபேறு தனியாக வெளியிடப்படமாட்டாது

எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 5 இலட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தபால் மூலமான வாக்களிப்பு ஜனவரி...

Read more

கிழக்கு கடற்கரை சாலையில் பாராசூட் சாகசம்

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா, கடற்கரையோர விடுதிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. தற்போது வடநெம்மேலி பாம்பு பண்ணை அருகே நடைபெறும்...

Read more
Page 1943 of 2145 1 1,942 1,943 1,944 2,145