ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி நாளை (சனிக்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு தேசிய விற்பனையாளர்களின் ஒழுங்கமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை தேயிலையில் வண்டுகள் இருப்பதாக தெரிவித்து, இலங்கை தேயிலைக்கு...
Read moreசட்டவிரோதமாக துர்க்கி செல்ல முயற்சித்த இலங்கையர்கள் இருவர் அந்த நாட்டு அதிகாரிகளினால் நாடு கடத்தப்பட்ட பின்னர் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது...
Read moreஐயா விக்னேஸ்வரன் இடைக்கால அறிக்கையில் சமஷ்டி இல்லை, வடகிழக்கு இணைப்பு இல்லை, சுயநிர்ணய உரிமை இல்லை என்றெல்லாம் சொல்லுகின்றார். 2017.10.21ம் திகதி இடைக்கால அறிக்கை வெளிவந்த போது...
Read moreஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள தபாயன் கலாசார மையத்தில் நேற்று, ஆப்கன் மீதான சோவியத் யூனியன் படையெடுப்பின் 38வது நினைவு தின நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இதில்...
Read moreயாழ். மாநகர சபையினால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள சிற்றங்காடி வியாபார தொகுதியில் அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அந்த பகுதி மக்களால் கூறப்படுகின்றது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில்...
Read moreஇலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்றைய தினம் இந்த பெறுமதி அதிகரித்திருந்ததாத ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. நேற்றையதினம் இலங்கை ரூபாவிற்கு...
Read moreஇலங்கை தொழிலாளர் ஒருவருக்கு வெளிநாட்டு நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொலை குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவருக்கு இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் கிறிஸ்மஸ்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராமையில் அமைந்துள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்தில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் ஒரு மணிநேரமாக இங்கு மிண்துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்...
Read moreபல்கேரியாவை சேர்ந்த பெண் பாபா வாங்கா உலகில் நடக்கவுள்ள நிகழ்வுகளை முன்னரே கணித்து கூறியுள்ளார். தனது 85 வயதில் 1996ம் ஆண்டு மரணமடைந்த பாபா வாங்காவின் கணிப்புகள்...
Read moreசவூதி அரேபியாவில் உள்ள நகைக்கடைகளில் வெளிநாட்டவர்களுக்கு வேலை கொடுக்க கூடாது என அந்நாட்டு தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளன. சவூதி அரேபியாவில் சுமார் 6...
Read more