Easy 24 News

ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி நாளை முதல் ஆரம்பம்

ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி நாளை (சனிக்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு தேசிய விற்பனையாளர்களின் ஒழுங்கமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை தேயிலையில் வண்டுகள் இருப்பதாக தெரிவித்து, இலங்கை தேயிலைக்கு...

Read more

நாடு கடத்தப்பட்ட யாழ் இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

சட்டவிரோதமாக துர்க்கி செல்ல முயற்சித்த இலங்கையர்கள் இருவர் அந்த நாட்டு அதிகாரிகளினால் நாடு கடத்தப்பட்ட பின்னர் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது...

Read more

ஐயா விக்னேஸ்வரன் அவர்கள் குழம்பாமல் இருப்பதும், மக்களைக் குழப்பாமல் இருப்பதும் அதி முக்கிய தேவை

ஐயா விக்னேஸ்வரன் இடைக்கால அறிக்கையில் சமஷ்டி இல்லை, வடகிழக்கு இணைப்பு இல்லை, சுயநிர்ணய உரிமை இல்லை என்றெல்லாம் சொல்லுகின்றார். 2017.10.21ம் திகதி இடைக்கால அறிக்கை வெளிவந்த போது...

Read more

தற்கொலைப்படை தாக்குதல் ஆப்கனில் 40 பேர் பலி

ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள தபாயன் கலாசார மையத்தில் நேற்று, ஆப்கன் மீதான சோவியத் யூனியன் படையெடுப்பின் 38வது நினைவு தின நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இதில்...

Read more

யாழில் பீதியடைந்துள்ள மக்கள்! புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை

யாழ். மாநகர சபையினால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள சிற்றங்காடி வியாபார தொகுதியில் அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அந்த பகுதி மக்களால் கூறப்படுகின்றது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில்...

Read more

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்றைய தினம் இந்த பெறுமதி அதிகரித்திருந்ததாத ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. நேற்றையதினம் இலங்கை ரூபாவிற்கு...

Read more

வெளிநாட்டில் இலங்கையருக்கு ஆயுள் தண்டனை!

இலங்கை தொழிலாளர் ஒருவருக்கு வெளிநாட்டு நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொலை குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவருக்கு இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் கிறிஸ்மஸ்...

Read more

மஹிந்த வீட்டிற்கு ஏற்பட்டுள்ள பரிதாபம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராமையில் அமைந்துள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்தில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் ஒரு மணிநேரமாக இங்கு மிண்துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்...

Read more

அடுத்தாண்டில் உலகில் நடக்கப்போவது என்ன?

பல்கேரியாவை சேர்ந்த பெண் பாபா வாங்கா உலகில் நடக்கவுள்ள நிகழ்வுகளை முன்னரே கணித்து கூறியுள்ளார். தனது 85 வயதில் 1996ம் ஆண்டு மரணமடைந்த பாபா வாங்காவின் கணிப்புகள்...

Read more

இனி வெளிநாட்டவர்களுக்கு வேலை இல்லை!

சவூதி அரேபியாவில் உள்ள நகைக்கடைகளில் வெளிநாட்டவர்களுக்கு வேலை கொடுக்க கூடாது என அந்நாட்டு தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளன. சவூதி அரேபியாவில் சுமார் 6...

Read more
Page 1938 of 2145 1 1,937 1,938 1,939 2,145