Easy 24 News

இலங்கையர்களை வியப்படைய வைத்த அதிசொகுசு கார்! அதிரவைக்கும் விலை

இலங்கையில் கடந்த காலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் புதிய கார்கள் சிலவும் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் இலங்கைக்கு நம்பமுடியாத மதிப்புமிக்க கார் ஒன்று...

Read more

என் உடல் வரைவதற்காக அல்ல!”.. இனவெறிக்கு பலியான சாரா பார்ட்மன்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு. ஐரோப்பிய வணிகர்களின் அறிவு, கொஞ்சம் அறிவியல் பக்கமாகவும் சாயத்தொடங்கிய காலம். வளங்களை எல்லாம் சுரண்டுவதோடு நிற்காமல், அவர்கள் வணிகம் செய்யப்போன இடங்களில் வாழ்ந்த மனிதர்களை,...

Read more

அமெரிக்காவில் கொள்ளை முயற்சி : துப்பாக்கிச் சூட்டில் இந்திய பெண் ஒருவர் பலி

அமெரிக்கா நாட்டின் சிகாகோவில் உள்ள எரிவாயு நிலையத்தில் நடந்த கொள்ளை முயற்சியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தியாவை சேர்ந்த அர்ஷத் வோரா(19) என்ற...

Read more

சீனா – வடகொரியா இடையே சட்டவிரோத எண்ணெய் பரிமாற்றம்

வடகொரியாவிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் சீனாவின் நடவடிக்கை தமக்கு மிகுந்த வருத்தமளிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள...

Read more

இந்து குழந்தைகளைத் தத்தெடுத்த முஸ்லிம் தாய்மார்கள்!

ஜம்மு-காஷ்மீரில் லீவ்டோரா கிராமத்தில் பாபி கவுல் என்பவரின் ஒரே ஓர் இந்து குடும்பம் மட்டுமே வசித்து வந்தது. மற்றவர்கள் இஸ்லாமிய மக்கள். பாபி கவுலின் கணவர் மகராஜ்...

Read more

ஏர் இந்தியா தனியார்மயம்: மத்திய அரசு திட்டவட்டம்

ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்கும் அரசின் முடிவில் மாற்றமில்லை- மத்திய அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார். ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு...

Read more

எகிப்தில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் பலி

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தேவாலயம் அருகே மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் மற்றும் மீட்பு...

Read more

ஜனவரி 1ஆம் திகதி முதல் இலங்கையில் அமுலுக்கு வரும் தடை!

எதிர்வரும் ஜனவரி மாதம் 1 ஆம் திகதியிலிருந்து இலங்கையில் பொலித்தீனுக்கான தடை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றாடல் அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் பொலித்தீன்...

Read more

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 03 நாட்களாக, பல்கலைக்கழக ஒலுவில் வளாக நிருவாக கட்டடத்துக்கு முன்னால் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு அதிகாரிகளை தமது கடமைகளைச் செய்யவிடாது இடையூறுகளை...

Read more

வேட்பாளர்கள் தங்களை நிரூபிக்க வேண்டியது கட்டாயம்

வட்டார முறையிலான தேர்தல், அடிமட்ட மக்கள் மத்தியில் அபிவிருத்தியை உறுதிப்படுத்தக்கூடியதாக அமையும் என தழிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பாக தமிழ்த்தேசிய...

Read more
Page 1937 of 2145 1 1,936 1,937 1,938 2,145