அமெரிக்காவில் தெலாவரில் 50 ஆண்டு பழமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயம் தற்போது சுவாமி நாராயணன் கோவில் ஆக மாற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தெலாவரில் 50 ஆண்டு பழமை வாய்ந்த...
Read moreஉலக விரைவு செஸ் சாம்பியன் பட்டத்தை இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் கைப்பற்றி உள்ளார் சௌதி அரேபியாவின் ரியாத் நகரில் உலக விரைவு செஸ் சாம்பியனுக்கான போட்டி...
Read moreரஜினிகாந்த் தனது ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் 4 ஆவது நாளாக இன்று ரசிகர்களை சந்திக்கிறார். கடந்த 26 ஆம் தேதி முதல் ரசிகர்கள் சந்திப்பு நடத்தி வரும்...
Read moreகடந்த மாதம் 30ந்தேதி வங்க கடலில் உருவாக ஓகி புயல் வங்க கடலோர பகுதிகளான தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதுபோல கேரளாவின் கடற்கரை பகுதிகளான...
Read moreமும்பையில் லோயர் பரேல் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயமுற்றதாக கூறப்படுகிறது. அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...
Read moreபிரபல சமூக வலைதளமான முகநூல் (பேஸ்புக்) கணக்கு தொடங்க ஆதார் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுகுறித்து பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில்,...
Read moreஜெ.மறைவுக்கு பிறகு அதிமுகவை ஆட்டிப்படைத்தது, உடைத்தது எல்லாம் குருமூர்த்திதான் என்று டிடிவி ஆதரவு தங்கத்தமிழ்செ‘ல்வன் நேரடியாக குற்றம் சாட்டினார். ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன்...
Read moreஉலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள முகேஷ் அம்பானி தனது தம்பி அனில் அம்பானிக்கு ரூ.23,000 கோடி நிதியுதவி வழங்கியிருக்கிறார். உலக பணக்காரர் வரிசையில் இடம் பெற்றிருந்த...
Read moreஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றில் போட்டியிடும் சகல வேட்பாளர்களையும் இன்று (29) கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும்...
Read moreவில்பத்து தேசிய வனப் பிரதேசத்துக்குரிய காணியில் மரம் செடிகளை அழித்து கிராமம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்ததாக குற்றம்சாட்டப்படும் அமைச்சர் பாலித ரங்கே பண்டார வனாதவில்லு பொலிஸ்...
Read more