புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடப்பது...
Read more20தெற்கு வேல்ஸில் அடை மழை பெய்து வருவதன் காரணமாக, அங்கு வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய நிலைமை காணப்படுவதாக, பிரித்தானியாவின் வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேல்ஸில் இன்று...
Read moreஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரின் போது இலங்கை மீது கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி...
Read moreதமிழக முன்னாள் முதல் அமைச்சர் மறைந்த ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் வாழ்ந்து வந்தார். அவர் மறைவுக்கு பின்னர் அந்த இல்லத்தினை நினைவிடம் ஆக...
Read moreசென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக வெற்றிபெற்ற டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பதற்காக நேற்று மதியம் 1.40 மணியளவில் தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் ப.தனபால் அறைக்கு...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்து பலதும் பத்தும் பேசிக்கொண்டிருந்தனராம். அப்போது கூட்டு எதிர்க்கட்சி பற்றிய பேச்சும் வந்ததாம். ""நான் எவ்வளவோ...
Read moreஇந்த வருடத்தின் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் பெரும்பாலானவை உந்துருளி விபத்துக்கள் என தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த...
Read moreஸ்மார்ட் போன் ஊடாக நண்பனை நிர்வாணமாக படமெடுத்து இணையத்தளத்தில் பதிவேற்றிய சம்பவம் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர். குருநாகல் பிரதேசத்தில் உள்ள பாடசாலையின்...
Read more2018 பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் பணத்தை வாரியிறைக்கத் தயாராகியுள்ளன எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன....
Read moreநாட்டையும், மக்களையும் பாதுகாத்து, குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்களையும், அவர்களது உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கின்றது என, தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்....
Read more