ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழத்துள்ளனர். 14 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை இந்த இயக்கமும் பொறுபேற்கவில்லை. உயிரிழப்பு மேலும்...
Read moreஅமெரிக்காவில் சட்ட அலுவலகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர். அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. நேற்று முன்தினம் கூட, இந்திய வாலிபர்...
Read moreயாழ்.குடாநாட்டில் அரச உத்தியோத்தர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள் போன்று செயற்பட்டு சிலர் கொள்ளையில் ஈடுபடுகின்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. அவ்வாறன சம்பவம் ஒன்று நேற்று காலை 9.20 மணிக்கு...
Read moreபாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காததால் அந்நாட்டுக்கு வழங்கப்படும் ரூ.1,632 கோடி நிதியுதவியை நிறுத்திவைக்க அமெரிக்கா தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. பாகிஸ்தானில் லஷ்கர் இ...
Read moreடில்லியில் உள்ள நிஜாமுதீன் தர்கா சந்தனக்கூடு விழாவில் பங்கேற்க, ௧௯௨ பாகிஸ்தானியருக்கு, 'விசா' வழங்க, இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துவிட்டதாக, பாக்., குற்றம் சாட்டியுள்ளது. தலைநகர் டில்லியில்...
Read moreசேதமாக்கப்பட்ட நாணயத் தாள்களை மாற்றுவதற்கான கால அவகாசத்தை இலங்கை மத்திய வங்கி நீடித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 2018 மார்ச் 31 வரை இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது....
Read moreவீதியில் தனியே நடந்து சென்ற நபர் ஒருவரை, உந்துருளியில் வந்த நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூடு, நேற்று...
Read moreரஜினியின் அரசியல் அறிவிப்பால் அவரின் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். ”பதவிக்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல. அப்படி பதவி ஆசை இருந்திருந்தால்...
Read moreஇரண்டாவது கட்டமாக நடிகர் ரஜினி, தனது ரசிகர்களை சந்தித்திக்கும் ரஜினி, அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். இந்த சந்திப்பு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த...
Read moreதென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய அணி விரைவில் விளையாடவுள்ள நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் மனைவி மற்றும்...
Read more