உள்ளூராட்சி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அக்கரைப்பற்றின் அரசியல் களம் சூடு பிடித்தே காணப்படுகின்றது. அந்தளவுக்கு ஏட்டிக்குப்போட்டியான தேர்தல் பரப்புரைக்கூட்டங்கள் அக்கரைப்பற்றில் நடந்தவண்ணம்முள்ளன. இம்முறை ஐ.தே.க. கூட்டு...
Read moreமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கை இன்று அல்லது நாளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால...
Read moreமகிந்த ராஜபக்சவின் படங்களை சிறிலங்கா பொதுஜன முன்னணி பயன்படுத்த முடியாத வகையில், தேர்தல்கள் ஆணைக்குழு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தல்களின் போது, தமது கட்சியைச்...
Read moreஎந்த நாடும் தங்களது துறைமுகங்களில் நுழைய அனுமதி அளிக்கக்கூடாது என்று 4 வடகொரிய சரக்கு கப்பல்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது. கிழக்காசிய நாடுகளில் ஒன்றான...
Read moreபல இன்னல்களுக்கு மத்தியில் ஒன்றிணைத்த நாட்டை பிரித்து வேட்டையாட பலரும் முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எதிரணி தலைவர்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் அரசாங்கத்தில் இணைகின்றனர்....
Read more“உடனடி முத்தலாக்” அல்லது “தலாக்-அல்-பித்தத்” என்பது மூன்று முறை தங்கள் மனைவியிடம் ‘தலாக்’ என்று ஒரே நேரத்தில் சொல்லி ஆண்கள் விவாகரத்து செய்ய வழிவகை செய்யும் இஸ்லாமிய...
Read moreஇலங்கையில் ஏற்பட்டுள்ள உரம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு உதவுமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷஹீத் கான் அப்பாஸியிடம் தொலைபேசி மூலம்...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அதிகார சபைகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் எதிர்வரும் 2018.01.01ம் திகதி மாலை 02.30 மணிக்கு இலங்கைத் தமிழ் அரசுக்...
Read moreஆட்சியில் இருந்து விரட்டியவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடாத அளவிற்கு உள்ளுராட்சித் தேர்தல்களில் தமிழ் மக்கள் கரிசனை கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்....
Read more“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பலம் பொருந்திய அமைப்பு. தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்கு இங்கு கூட்டமைப்பினர்தான் இருக்கின்றார்கள் என்ற நிலையை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத்...
Read more