போக்குவரத்துக் குற்றங்களை புரியும் சாரதிகளுக்கு தண்டப்பண பத்திரம் வீட்டுக்கு அனுப்பும் முறை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் பரீட்சித்து பார்க்கவுள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி...
Read moreஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்த லில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.குறித்த விபரங்களை யாழ்.மாவட்ட உள்ளூராட்சி அதிகார சபையின்...
Read moreஆறு வருடங்கள் (2021 வரை ) தன்னால்ஜனாதிபதி பதவியில் இருக்க முடியுமா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றிடம் அபிப்பிராயம் கோரியுள்ள நிலையில் அதனை ஆராய்வதற்காக...
Read moreமத்திய வங்கி திறைசேரி பிணைமுறி விவகாரம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை, பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன்...
Read moreஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக, உதய ரொஹான் டி சில்வா மீண்டும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2018 முதல் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான தலைவராக...
Read moreநாரஹேன்பிட்டி பகுதியில், மருத்துவர் ஒருவரிடம் இலஞ்சம் பெற முயன்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மேல்...
Read moreவங்கியை கொள்ளை அடித்தேனா? பாகிஸ்தான் ரகசியத்தை இந்தியாவுக்கு வெளிப்படுத்தினேனா? திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதில் என்ன தவறு? என இம்ரான் கான் கூறியுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்...
Read moreகத்தார் நாட்டுக்கு சொந்தமான அல் ஜசீரா ஒளிபரப்பு நிறுவனத்தின் ஏமன் கிளை அலுவலகத்தை மூடிய ஏமன் ராணுவத்துக்கு அந்நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது. கத்தார் நாட்டின் தலைநகரான தோஹா...
Read moreமேற்கத்திய கலாசாரத்தை தடுப்பதற்காக ஈரானில் ஆரம்பநிலை பள்ளி குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. ஈரான் நாட்டின் பள்ளிகளில் தற்போது ஆங்கிலம் மொழி கற்றுத்தரப்படுகிறது....
Read moreபாகிஸ்தானில் உள்ள கசூர் நகரில் சமீப காலங்களில் தொடர்ந்து குழந்தைகள் கொல்லப்படுவதற்கு எதிரான போராட்டத்தில் உண்டான கலவரங்களில் இரண்டு போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். புதனன்று, கசூரில் உள்ள காவல்...
Read more