மியான்மர் நாட்டில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டரில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
Read moreஇலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கர்களுக்கு சிறந்த பாதுகாப்பு உள்ளதாக அந்த நாட்டு அரசாங்க திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுலாப் பயணம் செய்ய...
Read moreவீதியில் அமந்திருந்த நபர் மீது மகிழுந்தை ஏற்றி கொலைசெய்துவிட்டு தப்பியோடிய நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று புதன்கிழமை அதிகாலை 4 மணி அளவில்,பிரான்ஸ் ...
Read moreபாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த ராணுவ நிதியுதவியை அமெரிக்க அரசு நிறுத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்காவுடனான ராணுவ உறவை பாகிஸ்தான் தற்காலிகமாக முறித்துக்கொண்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள தலிபான், ஹக்கானி பயங்கரவாதிகளின்...
Read more'எச் - 1 பி விசா வைத்துள்ளோரை, நாட்டை விட்டு வெளியேறும்படி, நிர்ப்பந்திக்கும் திட்டமில்லை' என்ற, அதிபர், டொனால்டு டிரம்ப் அரசின் அறிவிப்புக்கு, அமெரிக்க வாழ் இந்தியர்கள்...
Read moreஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர், பரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்கா மீண்டும் பரிஸ் ஒப்பந்தத்தில்...
Read moreஇலங்கை பெண்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளை பெறும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஜப்பானில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சம்பளத்துடன்,வேலைவாய்ப்புகளை பெறும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும், ஐ.எம். என்ற...
Read moreதமிழ் பாடசாலை ஒன்றின் அதிபரை, அவரின் கடமைகளை நியாயமான முறையில் செய்யவிடாமல் சிறிலங்கா அரசியல்வாதி ஒருவரினால் அச்சுறுத்தப்பட்டுள்ளார். பதுளையில் உள்ள தமிழ் மொழி மூல பெண்கள் பாடசாலை...
Read moreஇங்கிலாந்து பிரதமர் தெரசா மேயின் புதிய அமைச்சரவை மாற்றத்தில் அதிருப்பதியடைந்த அந்நாட்டு கல்வி அமைச்சர் ஜஸ்டின் கிரீனிங் பதவி விலகியுள்ளார். பிரதமர் தெரசா மே நேற்ற தனது...
Read moreஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகி வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்புச் சட்டத்தின் 19 வது திருத்தச் சட்டம் கடந்த...
Read more