முள்ளிவாய்க்கால் பகுதியில் இரும்புப் பெட்டகம் ஒன்றை விடுதலைப் புலிகள் புதைத்து வைத்துள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பொலிஸாரும் அதிரடிப்படையினரும் இணைந்து அவ்விடத்தில் நேற்று பிற்பகல் அகழ்வுப்...
Read moreகொலம்பியாவில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில், ஏழு பேர் இறந்தனர். தென் அமெரிக்க நாடான, கொலம்பியாவில், ராணுவ ஹெலிகாப்டரில், நேற்று காலை, ௧௦ பேர் சென்றனர். கொலம்பியாவின்...
Read moreநைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உயரிழந்தனர். ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் குழு இயங்கி வருகின்றது. நைஜீரியா...
Read moreமியான்மரில், அரசு அலுவலகத்தை சூறையாட முயன்றவர்கள் மீது, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்; இதில் ஏழு பேர் உயிரிழந்தனர். தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மியான்மரில், தேராவதா என்ற...
Read more''அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின், 71, உடல்நிலை பிரமாதமாக உள்ளது; புரிந்து கொள்ளும் அறிவாற்றல் சோதனையில், அவர் சிறப்பாக தேறி உள்ளார்,'' என, வெள்ளை மாளிகை சிறப்பு...
Read moreஇன்று பிரான்சின் வானிலை ஆய்வு மையமான Météo France, தற்பொழுது பிரான்சின் வடக்குப் பகுதி மாவட்டங்களையும், முக்கியமாக பா-து-கலேயினையும் (Pas-de-Calais), பெரும் புயற்காற்று எச்சரிக்கைக்குள் தள்ளி உள்ளது....
Read moreஎகிப்து நாட்டில் உயர்குடியில் பிறந்தவர்கள் இறந்தால், அவர்களின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு அடக்கம் செய்யப்படுவது வழக்கம். இவை ‘மம்மி’ என அழைக்கப்படுகிறது. எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல மம்மிகளை தொல்பொருள்...
Read moreரஷ்யாவின் யாகுதியா பிராந்தியத்தில், கண் இமைகள் கூட உறைந்துபோகும் அளவுக்கு கடும் குளிருடன், பனிப்பொழிவும் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம், மைனஸ் 67 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு கடும்...
Read more''பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க வேண்டுமானால், அவர்களை ஆதரிக்கும் அரசியல் கட்சியையும் சேர்த்தே அழிக்க வேண்டும்,'' என, ராணுவ தளபதி, பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர், பெஞ்சமின்...
Read moreதினகரன் ஆதரவாளரான சம்பத், அ.தி.மு.க., சார்பில், தனக்கு வழங்கப்பட்ட, 'இனோவா' காரை, கட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தார். மேடை பேச்சாளரான சம்பத், 2012ல்,ம.தி.மு.க.,விலிருந்து விலகி, ஜெ., முன்னிலையில், அ.தி.மு.க.,வில்...
Read more