தமிழக முதல்-அமைச்சராக இருந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார். அவரது மரணம் தொடர்பாக...
Read moreநடிகர் கமல்ஹாசன் ஜனவரி 16ந்தேதி நள்ளிரவில் தனது அரசியல் பயணத்தினை பிப்ரவரி 21ந்தேதி தொடங்குகிறேன் என அறிவிப்பு வெளியிட்டார். அவர் பிறந்த ராமநாதபுரத்தில் கட்சியின் பெயரை அறிவிக்கிறார்....
Read moreதிருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி (வயது 56). இவர் காங்கேயம் ரோட்டில் சாய ஆலை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி தனலட்சுமி (48)....
Read moreபாகிஸ்தான் இராணுவ பதவி நிலை அதிகாரி ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா மற்றும் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சில் நேற்று...
Read moreபெண்கள் மதுபான நிலையங்களில் வேலை செய்வதற்கும் மதுபானங்களை கொள்வனவு செய்வதற்கும் அனுமதி வழங்கி நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தை நீக்கியதனால் தமது உரிமை மீறப்பட்டுள்ளதாக...
Read moreஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்று தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...
Read moreஇதுவரையில் இலங்கை கடற்பரப்பிற்குள் சுமார் 20 கப்பல்கள் வரை மூழ்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய கலாச்சார நிதியத்தினால் நடத்தப்பட்ட புலனாய்வின் படி இந்த தகவல் தெரியவந்ததாக கல்வியமைச்சு...
Read moreமத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல்வாங்கல் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் பாரிய ஊழல் மோசடிகள், அரச வளங்கள், சிறப்புரிமைகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம்...
Read more“பானை உண்டு நெருப்பில்லை, மகிழ்ச்சி உண்டு துன்பமில்லை" என -10° செல்ஷியஸில் பனி விழும்போது பொங்கியது பொங்கல். கொரியா தேசத்தில் வாழும் தமிழர்கள் தங்கள் மரபார்ந்த தமிழர்...
Read moreகடந்த 18 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் காரணமாக இலங்கையில் நிலப்பரப்பில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, கொழும்பு நகரில் உருவாக்கப்படும் துறைமுகநகர திட்டம் காரணமாக,...
Read more