தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் லஞ்சம் தர மறுத்ததால் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பைக்கை போலீசார் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டைக் கிளப்பி டி.எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி...
Read moreஅரசியல்வாதிகளிலுள்ள ஊழல் மற்றும் திருட்டில் ஈடுபடுபவர்களை துப்பறவு செய்ததன் பின்னர்தான் பதவியை துறந்து வீடு செல்லவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொஸ்கம பகுதியில் இடம்பெற்ற ஸ்ரீ...
Read moreஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மஹரகம நகர சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்மைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தினால் இன்று (19)...
Read moreசண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை இடம்பெற்ற பின் அதை விசாரித்து வந்த கல்கிஸ்ஸை பொலிஸாரும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரும் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக...
Read moreமின்சார சபை ஊழியர்கள் முன்னெடுத்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது. மின்சக்தி மற்றும் எரி சக்தி அமைச்சின் செயலாளருடன் (18) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து மின்சார...
Read moreஅமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான வளரும் நட்பு முஸ்லிம் உலகத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என பாகிஸ்தான் எதிர்வு கூறியுள்ளது. பாகிஸ்தானின் செனட் சபை...
Read moreவடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த நிலையில், அமெரிக்க அரசு தன் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது....
Read moreசீன அரசின் உதவியுடன் 13 மருத்துவமனைகளை அபிவிருத்தி செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். சீன அரசின் 2 பில்லியன் ரூபா நிதியுதவியுடன் அபிவிருத்தி செய்யப்பட்ட...
Read more“நாம் தற்போது நிதானமாக, நியாயமாக, நேர்மையாக ஒருமித்த நாட்டுக்குள் மதிப்பைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றோம். அது நடைபெறாவிட்டால் எமது சம்மதம் இல்லாமல் நடைபெறும் ஆட்சியை மாற்ற வேண்டிய நிலை...
Read moreதமிழ் மக்களுடன் கனடா நாட்டு தலைமை அமைச்சர் பொங்கல் விழா கொண்டாடியுள்ளார். இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 14 ஆம்...
Read more