கர்நாடகாவில், சட்டசபை தேர்தல் தேதி, வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள், இப்போதிருந்தே, வாக்காளர்களுக்கு, பரிசுகளை வாரி வழங்கி வருகின்றன. கர்நாடகாவில்,...
Read moreஜெ., ஜெ., வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள், 'சீல்' வைத்திருந்த, இரண்டு அறைகளில், தமிழக அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை, போயஸ் கார்டன் பகுதியில், ஜெ.,...
Read moreசொராபுதீன், போலி, 'என்கவுன்டர்' வழக்கை விசாரித்த, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, பி.எச்.லோயா மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும், மனுதாரர்களிடம் வழங்கும்படி, மஹாராஷ்டிர அரசுக்கு, உச்ச நீதிமன்றம்...
Read moreபிப்.,21ம் தேதி கட்சியின் பெயரை அறிவிக்கும் கமல், ராமநாதபுரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை துவங்குகிறார். இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜனநயகத்தின் நாயகர்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்ய...
Read moreயாழ்ப்பாணம், நல்லூர் கிட்டு பூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. இன்று கரிநாள் என்பதாலேயே இந்தப் பரப்புரைக் கூட்டம்...
Read moreஉத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பல கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் குடியிருப்பு பகுதி ஒன்றில் நடந்த சோதனையில் ஒரு அறை...
Read more2017ம் ஆண்டில், இந்தியாவிற்கு 1 கோடி வெளிநாட்டவர்கள் சுற்றுலா பயணிகளாக வந்திருப்பதாகவும், அவர்களின் மூலம் 27 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாயாக கிடைத்திருப்பதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர்...
Read moreஇந்தியாவில், கிராமப்புறங்களில் வசிக்கும் 14 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களில் 36 சதவிகிதம் பேர், இந்தியாவின் தலைநகரம் டெல்லி என்பதைக்கூட அறியாத நிலையில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது....
Read moreதான் புதிய கட்சி தொடங்கப்போவதாக ஊடகங்களில் வந்த செய்திகள் தவறானவை என்றும், அப்படியான எண்ணம் எதுவும் இல்லையென்றும் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ தினகரன் கூறினார். டி.டி.வி.தினகரன், புதிய...
Read moreகனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்தார். நேற்றுக் காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த நபர் நேற்று மூச்சுவிடச் சிரமப்படுவதாக அவர்...
Read more