Easy 24 News

மதஅவமதிப்பில் ஈடுபட்ட பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற மாணவன்

பாகிஸ்தானில் பிளஸ் 2 மாணவன் தான் படிக்கும் பள்ளியின் முதல்வரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைபர் பக்துன்கலா மாகாணத்தில் வசிக்கும்...

Read more

விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டியில் பதிவான கடைசி வார்த்தை

நீர், நெருப்பு, சாம்பல் என ஓர் அழிவின் மிச்சமாய் இருக்கும் கறுப்புப் பெட்டிகள் இந்த உலகத்துக்குச் சொல்லிய கதைகள் ஏராளம். பல உயிர்களின் முடிவை ஒரு வார்த்தையில்...

Read more

தேர்தலில் தனித்துப் போட்டி! – பா.ஜ.க-வுடன் கூட்டணியை முறித்தது சிவசேனா

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் கூட்டணியில் இருந்த பா.ஜ.க - சிவசேனா உறவு முறிந்துள்ளது. அரசியல் தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த விஷயம்குறித்து சிவசேனா கட்சியின்...

Read more

கனடா பிரதமர் ஜஸ்டின் இந்தியா வருகை

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ, அடுத்த மாதம் இந்தியா வருகிறார். கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ, பிப்ரவரி 17ம் தேதியன்று இந்தியா வருகிறார். 23ம் தேதி...

Read more

ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு சுபாஷ் சந்திரபோஸை நினைவுகூர்ந்த மோடி!

இந்திய விடுதலைக்காகப் போராடிய ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திரபோஸின் 121-வது பிறந்தநாள் இன்று. இறந்து பல பத்தாண்டுகள் ஆன பின்னரும், அவரின் மரணம் சம்பந்தமான சர்ச்சைகள்...

Read more

நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றம்

மும்பை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட, நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. குஜராத் மாநிலத்தில்...

Read more

3 மாநில தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்ய குழு அமைத்தார் ராகுல்காந்தி

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர்களை பரிந்துரைப்பதற்கான குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. திரிபுரா மாநிலத்துக்கு பிப்ரவரி...

Read more

ம.பி. மாநில கவர்னராக ஆனந்திபென் பொறுப்பேற்பு

மத்திய பிரதேச மாநில கவர்னராக குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்திபென்படேல் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு போபால் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஹேமந்த் குப்தா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்....

Read more

ஜனாதிபதி தொடர்பு கொண்ட முஹம்மட் ஷரீப் யார்?

பாகிஸ்தானில் முஹம்மட் ஷரீப் என பிரதமர் ஒருவர் இல்லையெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டிலுள்ள முதலாளி ஒருவருடனேயே தொலைபேசியில் கதைத்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்....

Read more

குற்றவாளிகளைத் தண்டிக்க ஒத்துழைப்பு வழங்குங்கள்

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்வைத்துள்ள அறிக்கைக்கு ஏற்ப குற்றவாளிகளைத் தண்டிக்க தடைகளை இடவேண்டாம் என ஆளும் கட்சி, எதிர்க்...

Read more
Page 1881 of 2145 1 1,880 1,881 1,882 2,145