Easy 24 News

சைட்டம் தொடர்பில் மற்றுமொரு கலந்துரையாடல்

மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான ஜனாதிபதி உபகுழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பிலான மேலதிக கலந்துரையாடலொன்று எதிர்வரும் 26ம் திகதி இலங்கை மருத்துவ சபையில்...

Read more

பாராளுமன்ற பணியாளர்களுக்கு பயிற்சி

பாராளுமன்றத்தில் பணிபுரிய புதிதாக இணைந்த அதிகாரிகளுக்கான பயிற்சி நிகழ்வொன்று பத்தரமுள்ள வோட்டர்ஸ் எட்ஜ் வளாகத்தில் இடம்பெற்றது. சபாநாயகர் கரு ஜயசூரியவின் வேண்டுகோளுக்கு இணங்க ஐக்கிய நாடுகள் சபையின்...

Read more

2018 உலக சுகாதார தினம் இலங்கையில்

2018 ஆம் ஆண்டுக்கான உலக சுகாதார தினம் இலங்கையில் நடைபெறவுள்ளது. ஜெனிவாவில் நடைபெற்ற 142 உலக சுகாதார அமைப்பின் நிறைவேற்று குழுக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உலகளாவிய...

Read more

பதினாறு தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக தண்டப்பணம்

கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதனையின் போது பதினாறு தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பிரதான நடமாடும் பரிசோதகர்...

Read more

முன்னாள் நீதிபதி விளக்கமறியலில்

மது போதையில் வாகனத்தை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தி பெண்ணொருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி நிமல் தம்புவசம் விளக்கமறியலில்...

Read more

இலங்கை அகதியை அடித்துக் கொலை செய்த பரிதாபம்!

இந்தியா – கரூர், இராயனூர் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இராயனூர் இலங்கை...

Read more

சூத்திரதாரியை அடையாளம் காட்டிய மஹிந்த

அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மாணவியின் மரணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார். குறித்த மாணவி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில்,...

Read more

பெண் அதிபரை முழந்தாழிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.

பதுளை மகளிர் வித்தியாலயத்தின் பெண் அதிபரை முழந்தாழிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவத்தைக் கண்டித்து பெரும் ஆர்ப்பாட்டமொன்று பதுளையில் இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டமானது பதுளை மகளிர் வித்தியாலயத்திற்கு...

Read more

அதிரடி நடவடிக்கையில் மைத்திரி!

பொதுமக்களின் பணத்தை கொள்ளையிட்ட சகலரும் தண்டிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்தே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 2008ஆம்...

Read more

எட்டாவது நாளாக தொடரும் சிறைச்சாலை அதிகாரிகளின் ஆர்ப்பாட்டம்!!

இன்று செவ்வாய்க்கிழமை, ஜனவரி 23 ஆம் திகதி தொடர்ச்சியான எட்டாவது நாளாக சிறைச்சாலை அதிகாரிகளின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இன்று 14.00 மணியில் இருந்து இந்த ஆர்ப்பாட்டம்...

Read more
Page 1880 of 2145 1 1,879 1,880 1,881 2,145