வாழ்வின் முழுப்பலனை அனுபவித்து வளமாகவும் நலமாகவும் அமைதியாகவும் வாழ வேண்டும் என்றால் இந்தியாவுக்கு வாருங்கள் என உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். சுவிட்சர்லாந்தில்...
Read moreதிருடர்களுக்கும் மோசடிக்காரர்களுக் கும் எதிராக நடவடிக்கை எடுப்பதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தடையாக இருக்கின்றார். அதனால்தான் ஜனாதிபதி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க ஒத்துழைக்குமாறு கேட்கின்றார் என தேசிய...
Read moreபதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலத்தின் அதிபர் ஆர்.பவானியை அச்சுறுத்தி முழங்காலிடவைத்த சம்பவம் தொடர்பில், கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றி துறைசார் மேற்பார்வைக் குழு முன்னிலையில்,...
Read moreகடும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக பொருளாதாரத்தையும் அரசையும் சிரமங்களுடன் முன்னெடுத்துச் சென்றோம் என்று தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். குருணாகல் நிக்கவரெட்டிய...
Read moreஅப்துல்கலாம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு வருகை தந்த தின நினைவு கூரல் கல்லூரி பிரார்த்தனை மண்டபத்தில் கல்லூரி அதிபர் சதா.நிமலன் தலைமையில் நேற்று இடம்பெற்றது. நிகழ்வில் மர...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தில் 120 வாக்காளர்கள் தபால் மூலம் தமது வாக்குகளைப் பதிவுசெய்தனர். மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களும், தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்களும், பொலிஸ் உத்தியோகத்தர்களும் தபால் மூலம் வாக்களித்தனர்....
Read moreவவுனியாவில் காணாமல்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு நேற்று (23) 334ஆவது நாளாகும் இதையடுத்து வவுனியாவில் முதன்முறையாக உறவுகளினால் மேற்கொள்ளப்பட்ட சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப்...
Read moreஉண்மைகளை கண்டறியும் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...
Read moreஇந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வரவுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்தோனேஷிய ஜனாதிபதிக்காக இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் 21...
Read moreரயில் சாரதிகள் நேற்று (23) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக ரயில் இன்ஜின் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு ரயில் பாதுகாப்பு ஊழியர்களின் ஆதரவும்...
Read more