Easy 24 News

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கு விசாரணை முடிவடைந்தது

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கதமிழ்ச்செல்வன் உள்பட 18 பேர் தமிழக கவர்னரிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து,...

Read more

ஏழைகளின் வங்கி கணக்கிற்கு அபராதம் விதிப்பதில்லை

''வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காமல் உள்ள ஏழைகளுக்கு, வங்கிகள் அபராதம் விதிப்பதில்லை,'' என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைவர், அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்து...

Read more

எல்லை தாண்டி மீன்பிடித்தால் அதிக அபராதம்

எல்லை தாண்டும் மீனவர்களுக்கு அதிக அபராதம் விதிக்கும் வகையிலான சட்ட மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எல்லை தாண்டும் மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ. 17.5...

Read more

பாகிஸ்தானில் அமெரிக்கப் படைத் தாக்குதல்

பாகிஸ்தானின் விஜிரிஸ்தான் பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானம் இன்று தாக்குதல் நடத்தியதில் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வந்துள்ளன. பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான்...

Read more

பயங்கரவாதி ஹபீசை கைது செய்ய லாகூர் ஐகோர்ட் தடை

மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை கைது செய்ய லாகூர் ஐகோர்ட் தடை விதித்துள்ளது. தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துவது குறித்து...

Read more

பாகிஸ்தானில் அமெரிக்கா வான்வெளி தாக்குதல்

பாகிஸ்தானில் ஆப்கன் எல்லையை ஒட்டியுள்ள குர்ரம் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம்கள் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஹக்கானி...

Read more

பயங்கரவாதிகள் பட்டியலில் இந்திய வம்சாவளி நபர்

இங்கிலாந்தில் வசித்த இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரை, அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்துள்ளது. இங்கிலாந்தில் வசித்த இந்தியா வம்சாவளி குடும்பத்தில் பிறந்தவர் சித்தார்த்தா தார். தனது இளம்...

Read more

ஜனாதிபதி என்னைத் திட்டினார் – மஹிந்த

மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்தில் சிக்குண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை வீட்டுக்கு அனுப்புவதற்காக, ஒன்றிணைந்த எதிரணியினரால், எதிர்வரும் நாட்களில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று கொண்டுவரப்படுமென, முன்னாள்...

Read more

தண்டனை பெற்றுக்கொடுப்பதை, நான் பொறுப்பேற்கிறேன்

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை ஜனாதிபதி என்ற வகையிலும் தனிப்பட்ட முறையிலும் தான் பொறுப்பேற்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மத்;திய வங்கி பிணைமுறி...

Read more

பாராளுமன்றில் உரையாற்ற, ரவிக்கு அனுமதி மறுப்பு

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, நாடாளுமன்றில் உரையாற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் கருத்து வெளியிட அனுமதிக்குமாறு முன்னாள் நிதி...

Read more
Page 1878 of 2145 1 1,877 1,878 1,879 2,145