Easy 24 News

ஆறு மீற்றரைத் தாண்டும் செய்ன்நதி

பரிசிற்குள் மழை பெரிதாகப் பெய்யாவிட்டாலும், வெள்ள ஆபத்து பரிசையும் அதன் புறநகரப் பகுதிகளையும் அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது. செய்ன் நதி யின் நீர் மட்டம் , சனிக்கிழமைக்குள் ஆறு...

Read more

செந்தில் தொண்டமான் மற்றுமொரு சாமர சம்பத் : பழனி திகாம்பரம்

ஊவா மாகாணத்தில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான் மற்றுமொரு சாமர சம்பத்தாகும் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். பதுளை தமிழ் மகளிர் கல்லூரி விவகாரத்துடன்...

Read more

படகு அத்து மீறி நுழைந்தால் 17.5 கோடி ரூபா தண்டம்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் வெளிநாட்டு படகுகளிடமிருந்து கூடிய தொகை தண்டப் பணத்தை அறவிடுவதற்கான சட்ட மூலமொன்று கொண்டுவரப்படவுள்ளதாக கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர...

Read more

ரிஷாடின் கோரிக்கையை விக்னேஷ்வரன் புறக்கணிப்பு

யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்களைக் குடியேற்றுவதற்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் 1000 ஏக்கர் காணியை வழங்குமாறு அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீன் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனிடம் முன்வைத்த...

Read more

அரச சேவையை கட்டியெழுப்ப நடவடிக்கை

அரசியல் பழிவாங்கல் அற்ற அரசாங்க சேவையை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். அரச சேவை...

Read more

ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு மனித உரிமை ஆணைக்குழு அழைப்பு

பதுளை பாடசாலை பெண் அதிபரொருவரை அச்சுறுத்தியமை தொடர்பில் விசாரணைகளுக்கு சமூகமளிக்குமாறு ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்த்யா அம்பன்வல உள்ளிட்ட சிலருக்கு இலங்கை மனித உரிமைகள்...

Read more

ஓடும் ரயில் அருகில் செல்பி எடுத்த இளைஞர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில்

ஹைதராபாத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலுக்கு மிக அருகில் நின்று செல்பி எடுத்துள்ளார். இதில் ரயில் மோதியதில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில்...

Read more

உலக பொருளாதார மாநாட்டை முடித்து கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார்

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய பிரதமர் மோடி இன்று அதிகாலை நாடு திரும்பினார். சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் 48-வது...

Read more

லாலு பிரசாத்துக்கு நெருக்கடி: மேலும் ஒரு வழக்கில் இன்று தீர்ப்பு!

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை குற்றவாளி என்று சி.பி.ஐ நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, அவர் ராஞ்சியில் இருக்கும் பிஸ்ரா...

Read more

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறவில்லை என்றால் தி.மு.க. சார்பில் சாலைமறியல்

அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 1,000 பேர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாயத்தில் நேற்று நடந்தது. தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற...

Read more
Page 1877 of 2145 1 1,876 1,877 1,878 2,145