தீவகம் ஊர்காவற்றுறை பருத்தியடைப்பில் பொதுமக்களின் காணிகளை சுவீகரித்துள்ள கடற்படையினரை வெளியேறுமாறு கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தனியாருக்கு சொந்த...
Read moreஜெயலலிதா மரணம் தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் மற்றும் சசிகலாவின் உதவியாளர் ஆகியோருக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்...
Read moreசெம்மரக்கடத்தல் வழக்கில், குண்டர் சட்டத்தில் கைதான வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபுவை கடந்த 4 நாள்களாகக் காணவில்லை என்று அவரது மனைவி பிரேமலதா,...
Read moreதிருவையாறு அடுத்த மேலதிருபந்துருத்தியில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பொதுமக்கள் மறியல் செய்து வருகின்றனர். தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவர்கள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வகுப்புகளை...
Read moreதமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட காஞ்சி சங்கராச்சாரியாரைக் கண்டித்து, ராமேஸ்வரம் சங்கர மடத்தை தமிழ் தேசிய கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இரண்டு நாள்களுக்கு முன்...
Read moreஜெயலலிதா சிகிச்சை தொடர்பான குறிப்புகளை விசாரணை ஆணையத்தில் அளித்துள்ளதாக மருத்துவர் பாலாஜி தெரிவித்துள்ளார்.தேவைப்பட்டால் விசாரணைக்கு அடுத்த மாதம் வர வேண்டியிருக்கும் என்றும் மருத்துவ குறிப்பு சார்ந்து கேட்கப்பட்ட...
Read moreநெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 8 பேரும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின்...
Read moreஅமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் ஆப்கன் பயங்கரவாதிகளை தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் கண்டனத்தை தெரிவித்துள்ளது. வடக்கு பாகிஸ்தானில் குர்ராம் ஏஜென்ஸி பகுதியில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம்...
Read moreஅமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உயர்நிலைப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 17 பேர் காயமடைந்துள்ளனர். பென்டன் நகரத்தில் உள்ள மார்ஷல் கவுண்டி உயர்நிலை பள்ளியில் நேற்று...
Read moreமும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, ஜமாத் - உத் - தவா பயங்கரவாத அமைப்பின் தலைவன், ஹபீஸ் சயீதை கைது செய்ய தடை விதித்து, லாகூர்...
Read more