கடந்த வருடத்தில் (2017) இருதய நோய் உட்பட தொற்றாத நோய்களினால் இலங்கையில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. தவறான வாழ்க்கைப்...
Read moreபிரதி வாரமும் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று (23) நடைபெற மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது. உள்ளுராட்சி சபைத் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஜனாதிபதியும், பிரதமரும்...
Read moreமத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் மேடைகளில் விமர்ஷனம் செய்யும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் அமைச்சர் ரவி கருணாநயக்கவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப்...
Read moreதேர்தலுக்கு முன்னர் பிணை முறி அறிக்கையை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள அரசாங்கம் மறுத்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம்சாட்டியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் மத்திய வங்கி...
Read moreசபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு பாராளுமன்றத்தில் விவாதம் நடாத்த முடியாது எனவும், அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரேயே விவாதம் நடாத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல...
Read moreரஷ்யாவில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து போட்டித் தொடரின் வெற்றிக்கிண்ணத்தை சகல மக்களும் கண்டுகளிப்பதற்காக பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன் அவ்வாறு கொண்டு செல்லப்படவுள்ள முதலாவது நாடாக இலங்கை...
Read moreமிக் விமான கொடுக்கல் வாங்களுடன் தொடர்புபட்ட நிதி தன்னுடைய கணக்குகளில் வரவு வைக்கப்பட்டிருந்தால் அது தொடர்பான உண்மையான சாட்சிகளை எழுத்துமூலம் நீதிமன்றத்துக்கு வழங்கி நீதியை நிலைநாட்டுமாறு ரஷ்யாவுக்கான...
Read moreதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் பணம் பெற்றதை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சவால்...
Read moreமுதல்வர் புதிதாக வாங்கியுள்ள காரில், புதிவு எண், சி.எம்., என்ற எழுத்துக்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முதல்வர் பழனிசாமி, முதலில், டி.என்-07 பி ஜி 5577 என்ற பதிவு...
Read moreரஷியாவிடம் இருந்து ரூ.39,000 கோடிக்கு இந்தியா ஏவுகணை தடுப்பு கருவிகளை வாங்க உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ரஷ்யாவிடமிருந்து சீனா 6 எஸ்--400 ரக ஏவுகணை தடுப்பு...
Read more