Easy 24 News

ராகதேவன் இளையராஜாவால் விருதுக்குத்தான் கௌரவம்!’

பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டவுடன் இளையராஜாவுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. முன்னதாக கமல், ரஜினி, வைரமுத்து, நாசர் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர். அவர்களைத் தொடர்ந்து மூத்த நடிகர்...

Read more

குடியரசு தின விழாவில் ரஷ்ய விஞ்ஞானிகள் பங்கேற்பு!

கூடங்குளம் அணு உலை வளாகத்தில் குடியரசு தினக் கொண்டாட்டம் உற்சாகத்துடன் நடைபெற்றது. இதில், இந்திய மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். அணு உலை வளாக...

Read more

சுதந்திர விநாயகர் கோயிலில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி செந்தில் பெருமாள் கட்டிய விநாயகர் கோயிலில் குடியரசு தினத்தினை முன்னிட்டு கொடி ஏற்றப்பட்டது. தேசியக் கொடியை தியாகியின் பேரன்...

Read more

முஸ்லிம்கள் இனி தாம் ஏமாறமாட்டோமென, என்னிடம் நேரில்வந்து தெரிவித்தனர்

முஸ்லிம்களிடம் பொய்யைக் கூறி அவர்களை தனக்கு எதிராக மாற்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த முஸ்லிம்களே தற்பொழுது தன்னிடம் நேரில் வந்து இனி நாம் ஏமாற மாட்டோம் எனக்...

Read more

தாமரைக்கும், வெற்றிலைக்கும் கிராக்கி

தேர்தல் காலம் இது என்பதால் ஊர்வழியே வெற்றிலை மற்றும் தாமரை மொட்டுக்களுக்கு மவுசு கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்... கூட்டு எதிர்க்கட்சியினர் தமது பிரசார நடவடிக்கைகளுக்கு தாமரை மொட்டுக்களைப் பயன்படுத்தி...

Read more

தபால் வாக்கை, பேஸ்புக்கில் பதிவிட்ட 4 பேர் கைது

தபால் வாக்கு பதிவு இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது, அதனை புகைப்படம் எடுத்து காணொளி பதிவுகளை முகபுத்தகத்தில் பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என, தேர்தல்கள்...

Read more

3 வது தடவையாக, மஹிந்தவை தோற்கடிப்போம்..!

இலங்கை மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பான ஆரம்பகட்ட நட­வ­டிக்­கை­களை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே ஆரம்­பித்தார். எனினும் தற்போது அவர் மீது போலி­யான குற்­றச்­சாட்­டு­க்களை முன்னாள் ஜனா­தி­பதி...

Read more

7 மணிநேரம் சாட்சியம், வழங்கிய பவானி

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சமிந்த தசநாயக்கவினால், முழந்தாளிட்டு மன்னிப்புக் கோர வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பதுளை பெண்கள் பாடசாலை அதிபர் ஆர். பவானி ஏழு மணி...

Read more

முஸ்லிம்களை மீளக்குடியேற்றும் றிசாத்தின், கோரிக்கையை விக்னேஷ்வரன் நிராகரித்தார்

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்களை குடியேற்றுவதற்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் 1000 ஏக்கர் காணியை வழங்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியூதீன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரனிடம் முன்வைத்த கோரிக்கை...

Read more

தேர்தலுக்கு பின் எந்தவகையிலும், ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைவு கிடையாது

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் அவசியம் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்றைய -25- தினம்...

Read more
Page 1873 of 2145 1 1,872 1,873 1,874 2,145