Easy 24 News

வவுனியாவில் கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது.

வவுனியா இராசேந்திரன்குளம் பகுதியில் கஞ்சாப் பொதியுடன் நபர் ஒருவரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா இராசேந்திரன்குளம் பகுதியில்...

Read more

9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இளம்பெண்ணின் முகம் சீரமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது

கிரீஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் முகத்தை விஞ்ஞானிகள் சீரமைத்து அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். கிரீஸின் தலைநகரான ஏதென்ஸில் உள்ள அக்ரோபோலிஸ் அருங்காட்சியகத்தில் அந்த...

Read more

சுதந்திர வர்த்தகத்திற்கு ஆதரவளிக்கிறோம் : டிரம்ப்

சுதந்திர வர்த்தகத்திற்கு ஆதரவளிப்பதாக அமெரிக்க அதிபர் டொன்ல்டுடிரம்ப் கூறி உள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில் உலக பொருளாதார உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்பட பல்வேறு...

Read more

69வது குடியரசு தினவிழா கோலாகலம் : டெல்லியில் ஜனாதிபதி கொடியேற்றினார்

நாட்டின் 69வது குடியரசு தினவிழா டெல்லியில் இன்று கோலாகலமாக நடந்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றினார். விழாவில், பிரதமர் மோடி, ஆசியான் நாட்டு தலைவர்கள் உள்ளிட்டோர்...

Read more

கமல்ஹாசனின் சுற்றுப்பயண திட்டத்துக்கு பெயர், நாளை நமதே

பிப்ரவரி 21-ந் தேதி கட்சி பெயர் பதிவு செய்யப்படும் என்றும் தனது அரசியல் சுற்றுப்பயணத்துக்கு நாளை நமதே என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது” என்றும் நடிகர் கமல்ஹாசன்...

Read more

சென்னையில் குடியரசு தினத்தினை முன்னிட்டு ஆளுநர் தேசிய கொடி ஏற்றினார்

நாட்டின் 69வது குடியரசு தினத்தினை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னையில் இன்று தேசிய கொடியை ஏற்றினார். இந்த விழாவில் முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல்...

Read more

ஜாதி அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்

ஜாதி அரசியலுக்கு முடிவு கட்ட சமூக ரீதியிலான மாற்றம் அவசியம் என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார். இதுகுறித்து மும்பையில் நடந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது:...

Read more

ஜி.எஸ்.டி., வசூல் ரூ.86 ஆயிரம் கோடி!

ஜி.எஸ்.டி., வசூல், 2017 டிசம்பரில், 86 ஆயிரத்து, 703 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளதாக, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை...

Read more

தியாகியிடம் மன்னிப்பு கேட்ட உயர் நீதிமன்றம்

சுதந்திரப் போராட்ட தியாகியின் வீட்டுக்கு சென்று, 'பென்ஷன்' வழங்குவதற்கான உத்தரவை வழங்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தியாகியை அதிகாரிகள் கஷ்டப்பட வைத்ததற்காக, அவரிடம்,...

Read more

நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் கோவாவுடன் கர்நாடகா தகராறு!

கர்நாடகாவில் உற்பத்தியாகும் மகதாயி அல்லது மண்டோவி என்றழைக்கப்படும் சிறிய நதி மகாராஷ்ட்ரா வழியாக கோவாவில் கடலில் கலக்கிறது. மொத்தமே 77 கிலோ மீட்டர் தொலைவுதான் ஓடும் இந்த...

Read more
Page 1872 of 2145 1 1,871 1,872 1,873 2,145