Easy 24 News

தோண்டும் இடமெங்கும் மாணிக்க கற்கள் – இலங்கையில் அதிசயம்

இலங்கையில் ஒரு பகுதியில் மாணிக்கக்கல் புதையல் ஒன்று கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதுளை - செங்கலடி கிழக்கு பிரதான வீதியிலுள்ள பாலத்திற்கு அடியில் மாணிக்கக்கல் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப்...

Read more

மகிந்த, கோத்தாவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை

2015ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தல் காலத்தில் சுயாதீனத் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய நிதித் தொகையைச் செலுத்தாமை தொடர்பில் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச...

Read more

பதவியை துறந்து வீதியில் இறங்குவோம் -சுரேஷ்

பது­ளை­யில் பெண் அதி­பரை மண்­டி­யி­ட­வைத்த ஊவா மாகாண முத­ல­மைச்­சரை அந்­தப் பத­வி­யி­லி­ருந்து தூக்­கி­விட்டு, அநீதி இழைக்­கப்­பட்ட அதி­ப­ருக்கு நீதி வழங்­கப்­ப­ட­வேண்­டும். அவ்­வாறு இல்­லை­யேல் தமிழ் முற்­போக்­குக் கூட்­டணி...

Read more

பெண்­ வேட்­பா­ளர் ஒரு­வர் போலி வாக்­குச் சீட்­டு­டன் கைது

பெண்­ வேட்­பா­ளர் ஒரு­வர் போலி வாக்­குச் சீட்­டு­டன் தேர்­தல் திணைக்­கள அதி­கா­ரி­க­ளால் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டார். பின்­னர் அவர் எச்­ச­ரிக்­கப்­பட்டு விடு­விக் கப்­பட்­டார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. கரைச்­சிப்...

Read more

சுற்றுலாத்துறையில் பாரிய அபிவிருத்தி

விளையாட்டுத்துறையின் மூலம் இந்நாட்டின் சுற்றுலாத்துறை பாரிய அபிவிருத்தி அடைந்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தற்பொழுது எமது நாட்டில் பல சர்வதேச போட்டிகள் நடைபெற்று...

Read more

அசாத் சாலிக்கு நீதி கிடைக்க ​வேண்டும்

மக்களுக்காக குரல் கொடுக்கும் போராட்டங்களை நடத்தும் ஒருவரான அசாத் சாலிக்கு நீதி கிடைக்க வேண்டுமெனவும் கடந்த காலங்களில் அசாத் காலிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

Read more

பொய் என்றால் சட்ட நடவடிக்கை எடுப்பேன்

ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி மன்றத்தில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக, நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு (எப்.சீ.ஐ.டீ) முறையிட்டுள்ளதாக ஊடகங்களின் மூலம் தெரிந்து கொண்டேன். இந்த நிதி மோசடி...

Read more

நாட்டில் தேங்காய் தட்டுப்பாட்டுக்கு மஹிந்த குழுவே காரணம்

நாட்டில் தேங்காய் பற்றாக்குறை ஏற்படுவதற்கு பிரதான காரணம் மஹிந்த ராஜபக்ஷவுடன் உள்ள குழுவே ஆகும் என அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார். இன்று தேர்தல் மேடைகளில் மஹிந்த...

Read more

பிணைமுறிவிவகாரம் :முதலாவது வழக்குத்தாக்கல்

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இரு வழக்குகள் சட்ட மா அதிபரினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய...

Read more

பேருவளையையும் நாமே வெற்றி பெறுவோம் – மஹிந்த ராஜபக்ஷ

பேருவளையையும் நாமே வெற்றி பெறுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். முஸ்லிம்களிடம் பொய்யைக் கூறி அவர்களை தனக்கு எதிராக மாற்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த...

Read more
Page 1874 of 2145 1 1,873 1,874 1,875 2,145