Easy 24 News

சீனாவில் பனியால் உறைந்த கடல் தீவு

சீனாவை தற்போது கடும் பனி வாட்டி வருகிறது. சீனாவின் ஜியுஹூவா தீவின் கடல் பகுதி முழுவதும் உறைந்து பனிகட்டியாக மாறி உள்ளது. சிங்செங்க் மாகாணத்தின் அருகே, லியாவோடாங்...

Read more

சார்லி எப்தோ பயங்கரவாதத தாக்குதல் – நால்வர் கைது!!

2015 ஆம் ஆண்டு, சார்லி எப்தோ ஊடகத்தின் மீது, இஸ்லாமியப் பயங்கரவாதிகள் குவாச்சி சகோதரர்கள், பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தியிருந்தனர். இதில் காவற்துறையினர் உட்படப் பன்னிரண்டு பேர் படுகொலை...

Read more

இந்தியா வர ஆசைப்படுகிறார் மலாலா

இந்தியாவுக்கு வர ஆசைப்படுவதாகஅமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா,20, தெரிவித்தார். பெண் குழந்தைகள் கல்விகற்க பள்ளிக்குச்செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து குரலெழுப்பியதால் 15 வயதில் பாகிஸ்தானில் தலிபான்...

Read more

1 கோடி ரூபா மதிப்புள்ள போதை பொருள் திருச்சி விமான நிலைய அதிகாரிகளால் பறிமுதல்

மலேசியாவில் இருந்து கடத்தப்பட்ட 1 கோடி ரூபா மதிப்புள்ள போதை பொருளை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மலேசியாவில் இருந்து திருச்சி செல்லும் மலிண்டோ...

Read more

இந்தியக் கடற்படையின் மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பல் கராஞ்ச் களத்தில்

இந்தியக் கடற்படையின் மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பல் கராஞ்ச் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மஸாகான் டக் லிமிடெட் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த நீர்மூழ்கி கப்பலை கடற்படைத் தலைவர் அட்மிரல் சுனில்...

Read more

வவுனியாவில் இளைஞர் ஒருவருக்கு மரணதண்டனைத் தீர்ப்பு!

வவுனியாவில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய இளைஞனுக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. வவுனியா மகாறம்பைக்குளம் சிறீராமபுரம் பகுதியில் 2011 ஆம்...

Read more

ஊழலுக்கு எதிரான ஒபரேசன் – 400 பில்லியன்களை கைப்பற்றிய சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பில் கைதான இளவரசர்களிடம் இருந்து சுமார் 400 பில்லியன் ரியால் கைப்பற்றியுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில்...

Read more

புதிய 1000 ரூபா தாளில் நாட்டிலுள்ள பிரதான நான்கு சமயங்கள்

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை நினைவு கூரும் முகமாக இலங்கை மத்திய வங்கி புதிய 1000 ரூபா நாணயத்தாள் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. குறித்த புதிய...

Read more

கம்மம்பில விளக்கமில்லாமல் கருத்து கூறுகிறார்

  மக்கள் பிரதிநிதியொருவர் பொதுச் சொத்து மோசடி செய்தமை உறுதியாகி குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால், அவரது குடியுரிமை 7 ஆண்டுகளுக்கு இல்லாமல் போகின்றது என்பதைக் கூட விளங்காமல் கம்மம்பில...

Read more

பிரேசில் நாட்டில் ஏற்பட்ட சிறை கலவரம்: 10 பேர் பலி

பிரேசில் நாட்டில் சிறை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரேசில் நாட்டின் வட கிழக்கில்...

Read more
Page 1858 of 2145 1 1,857 1,858 1,859 2,145