Easy 24 News

சொத்துகளை எழுதிக் கொடுத்த ஊழல்வாதிகள்

சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ஊழலுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளால் இதுவரை 132 பில்லியன் டாலர் வசூலிக்கப்பட்டுள்ளதாம். சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின்...

Read more

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் பெண்ணின் சடலம் மீட்பு

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா காசல்ரீ நீர்த்தேக்கத்தில் அணைக்கட்டுக்கு அருகாமையில் 31.01.2018 அன்று பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொது மக்கள் வழங்கிய தகவலின்...

Read more

குடியேற்றக் கொள்கையில் சீர்திருத்தம்! ட்ரம்ப் அழைப்பு

அமெரிக்க மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஹச்1பி விசாவில் திருத்தம், அந்நிய நாட்டவர்களுக்கு கட்டுப்பாடு என ஏராளமான கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முயன்று வருகிறார்....

Read more

பட்டப் பகலில் மகன் கண் முன்னே சுட்டு கொல்லப்பட்ட தந்தை

பிரேசிலில் மனைவி கண்முன்னே கணவர் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பிரேசிலின் São Paulo பகுதியில் உள்ள São José do Rio Preto என்ற...

Read more

நடுக்கடலில் மீனவருக்கு நடந்த விபரீதம்!

உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு அழைத்து வருவதற்கு இலங்கை கடற்படையினர்கள் உதவி செய்துள்ளனர். நீண்ட நாள் மீன்பிடிக்காக, கடந்த 28ஆம் திகதி திருகோணமலை...

Read more

நல்லூர் கந்தனில் நெற்புதிர் அறுவடை விழா

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இன்று காலை இடம்பெற்றது . தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும்...

Read more

நகர மண்டபத்துக்குள் திடீரென நுழைந்த அதிகாரிகள்!

நேற்று செவ்வாய்க்கிழமை மார்செய் நகரின் நகர மண்டபத்துக்குள் திடீரென நுழைந்த அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பிரான்சின் தேசிய நிதி ஆணையம் இந்த தேடுதல் வேட்டையை முன்னெடுத்தது....

Read more

2 திருமணம் செய்யாவிட்டால் சிறை தண்டனை விதிக்கும் நாடு!

பல நாடுகளில் இரண்டாவது திருமணம் செய்தால் குற்றம் என்ற நிலையில் எரித்ரியா என்ற நாட்டில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை என்ற புதிய சட்டம் அமலுக்கு...

Read more

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் விரைவில் செயற்படும்

மயி­லிட்டி மீன்­பி­டித் துறை­மு­கம் மிக விரை­வில் மீள செயற்­ப­டு­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது என தேசிய நல்­லி­ணக்க அமைச்­சின் செய­லா­ளர் சிவ­ஞா­ன­சோதி தெரி­வித்­து­ள்ளார். இது தொடர்­பாக அவர் அனுப்பி...

Read more

சிறப்பு அதிரடிப்படைனர் குவிப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், ஆதரவாளர்களும், வேட்பாளர்களின் செயலகங்களும் தாக்கப்படும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள வருகின்றது. இதனால் அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள்...

Read more
Page 1857 of 2145 1 1,856 1,857 1,858 2,145