சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ஊழலுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளால் இதுவரை 132 பில்லியன் டாலர் வசூலிக்கப்பட்டுள்ளதாம். சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின்...
Read moreஅட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா காசல்ரீ நீர்த்தேக்கத்தில் அணைக்கட்டுக்கு அருகாமையில் 31.01.2018 அன்று பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொது மக்கள் வழங்கிய தகவலின்...
Read moreஅமெரிக்க மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஹச்1பி விசாவில் திருத்தம், அந்நிய நாட்டவர்களுக்கு கட்டுப்பாடு என ஏராளமான கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முயன்று வருகிறார்....
Read moreபிரேசிலில் மனைவி கண்முன்னே கணவர் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பிரேசிலின் São Paulo பகுதியில் உள்ள São José do Rio Preto என்ற...
Read moreஉடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு அழைத்து வருவதற்கு இலங்கை கடற்படையினர்கள் உதவி செய்துள்ளனர். நீண்ட நாள் மீன்பிடிக்காக, கடந்த 28ஆம் திகதி திருகோணமலை...
Read moreநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இன்று காலை இடம்பெற்றது . தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும்...
Read moreநேற்று செவ்வாய்க்கிழமை மார்செய் நகரின் நகர மண்டபத்துக்குள் திடீரென நுழைந்த அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பிரான்சின் தேசிய நிதி ஆணையம் இந்த தேடுதல் வேட்டையை முன்னெடுத்தது....
Read moreபல நாடுகளில் இரண்டாவது திருமணம் செய்தால் குற்றம் என்ற நிலையில் எரித்ரியா என்ற நாட்டில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை என்ற புதிய சட்டம் அமலுக்கு...
Read moreமயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் மிக விரைவில் மீள செயற்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேசிய நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பி...
Read moreவடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், ஆதரவாளர்களும், வேட்பாளர்களின் செயலகங்களும் தாக்கப்படும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள வருகின்றது. இதனால் அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள்...
Read more