அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் வளர்ப்புப் பூனையின் புகைப்படத்தைப் பயன்படுத்திய நிறுவனத்திடமிருந்து 10 கோடி ரூபா (£500,000) நட்ட ஈடு பெற்றிருக்கிறார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச்...
Read moreஎகிப்து நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த உலகின் மிகவும் குள்ளமான பெண்ணும், மிக உயரமான ஆணும் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசி மகிழ்ந்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. உலகின் மிகவும்...
Read moreதீவு ஒன்றை இலங்கை மிக விரைவில் இழக்கும் அபாயம் தோன்றியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். சிலாபம் – அரைச்சிக்கட்டுவ பகுதியில் அமைந்துள்ள முத்துபந்திய தீவே இந்த ஆபத்தை...
Read moreஉலக மாஸ்டர் பேக்கர் (World Master Baker) சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டிக்கு கனடா வாழ் இலங்கை தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள தலை...
Read moreஒரு குண்டு கூட சுடப்படாத போதிலும், அடுத்த வாரம் 9,942 சதுர அடியுள்ள தனது நிலப்பகுதியை ஸ்பெயினிடம் பிரான்ஸ் ஒப்படைக்கும். ஆனால், ஆறு மாத காலத்தில் இந்த...
Read moreஇலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்குமாறு பிரித்தானிய இளவரசர் எட்வர்ட்டிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இளவரசர் எட்வர்ட் எதிர்வரும் மாதம்...
Read moreயாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பத் தலைவர் ஒருவர் சடலாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கொடிகாமம் கச்சாய் வீதியில் உள்ள வீட்டில் நேற்று இடம்பெற்றுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்....
Read moreபிரித்தானியாவில் வீடில்லாமல் சாலையில் வசிப்போரின் எண்ணிக்கை கடந்த 2010-ஐ விட கடந்தாண்டு அதிகளவில் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி 2010-ல் 1768 ஆக இருந்த எண்ணிக்கையின் அளவு 2017-ல்...
Read moreபிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மாயோன் எரிமலை சென்னிற லார்வாக்களை கொட்டி வருகிறது. அல்பே மாகாணத்தில் உள்ள மாயோன் எரிமலை கடந்த இருவாரங்களாக சீறிக்கொண்டிருக்கிறது. எரிமலை அதிக அளவிலான...
Read moreதேர்தல் வன்முறைகள் குறித்த முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட பிரிவொன்றை உருவாக்கியுள்ளது. தேர்தல் நடவடிக்கைகளின் போது இடம்பெறும் உரிமை மீறல்கள் குறித்து கண்டறியும்...
Read more