நாட்டின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 544 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில், சிறு சிறு குற்றங்களுக்காகச்...
Read moreரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ‘இன்டர்போல்’ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா நோக்கிப் பயணமான உதயங்க, இடைத் தங்கலுக்காக டுபாயில் தரையிறங்கினார். அப்போது இன்டர்போல்...
Read moreஇலங்கையின் 70 ஆவது சுதந்திர தின தேசிய நிகழ்வில் ஏற்பாடு செய்திருந்த “லெப்டொப்” நடனத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. “லெப்டொப்” கணனிகள் எப்படிப்...
Read moreஇலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்திய இலங்கை கலாசார மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் அல் கொபார் கோல்டன் ரியுலிப்...
Read moreஇலங்கை சுதந்திரமடைந்து 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு உலகத் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவுக்கு சுதந்திரதின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். சுதந்திர தேசமாக ஏழு தசாப்தங்களை கடந்திருக்கும்...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டத்துக்கான மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது. குறித்த கூட்டம் மாலை 5 மணிக்கு நல்லூர் சங்கிலியன் பூங்காவில்...
Read moreதேசிய கீதம் என்பது ஒவ்வொரு நாட்டின் அடையாளமாகும். பல நாடுகளில் தேசியகீதம் புனிதம் நிறைந்ததாக பாதுகாக்கப்படுவதோடு, தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுக்காதவர்களுக்கு தண்டனையும் வழங்கி வருகிறது. இந்நிலையில்,...
Read moreதொடர்ந்து 20 மணி நேரம் வீடியோ கேம் விளையாடியதால், சீன இளைஞருக்குக் கால்கள் செயல்படாமல்போன சம்பவம், வீடியோ கேம் பிரியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து சீன ஊடகங்கள்...
Read moreபிரான்ஸில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி கொண்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள Saint-Tropez நகரில் உள்ள Carces...
Read moreஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று வெள்ளிக்கிழமை இரண்டாவது தடவையாக பிரபல பாடகி ரிஹானாவைச் சந்தித்து உரையாடியுள்ளார். சர்வதேச கல்வி அபிவிருத்தி மாநாடு ஒன்றுக்காக மேற்கு ஆப்பிரிக்க நாடான...
Read more