Easy 24 News

வீதியை கொள்ளையடித்த திருடன்!

சீனாவில் திருடன் ஒருவன், சாலையை பெயர்த்தெடுத்து கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பெரும்பாடு பட்டு சேர்க்கும் பணம் மற்றும் நகைகளை, திருடர்கள் எளிதாக கொள்ளையடித்து செல்கின்றனர்....

Read more

வடகொரியாவில் நடக்கும் மர்மம் என்ன??

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் உலக நாடுகளை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் கடும் கோபத்திற்கு உள்ளது. இதனால் பல பொருளாதார தடைகள் வடகொரியா மீது விதிக்கப்பட்டது....

Read more

ராணுவ வீரர்களை நேரில் சென்று சந்தித்த நிர்மலா சீதாராமன்!

இந்திய ராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் லடாக்கில் இருக்கும் ராணுவ வீரர்களை நேரில் சென்று சந்தித்துள்ளார். முன்னதாக நிர்மலா சீதாராமன், உலகின் மிக உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஏர்ஃபீல்ட்...

Read more

உத்தரப்பிரதேசத்தில் போலீஸ் என்கவுன்ட்டர்: ஒருவர் காயம்!

உத்தரப் பிரதேச மாநிலம் சிதாபூர் பகுதியில், சமூக விரோதிகளுக்கும் போலீஸுக்கும் இடையில் நடந்த என்கவுன்ட்டரில், ஒருவர் காயமடைந்துள்ளார். உத்தரப் பிரதேசம், சிதாபூர் பகுதியில் போலீஸ் இரவு ரோந்துப்...

Read more

முதலீட்டாளர் மாநாடு பணிகளில் தாமதம் ஏன்?

முதலீட்டாளர் மாநாட்டிற்கான தனி அதிகாரியை நியமிக்காததால், அதற்கான பணிகளில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா அறிவித்த படி, இரண்டாவது முதலீட்டாளர் மாநாடு, 2017ல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், முதலீட்டாளர்மாநாட்டை நடத்துவதற்கான...

Read more

தேஜாஸ் போர் விமானத்தில் பறந்த அமெரிக்க தளபதி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, தேஜாஸ் போர் விமானத்தில், அமெரிக்க விமானப் படை தளபதி, டேவிட் கோல்ட்பீன் பயணித்தார். அரசு முறை பயணம்அமெரிக்க விமானப் படை தளபதி, டேவிட் கோல்ட்பீன்,...

Read more

சிறையில் உள்ள லாலுவுக்கு ஜாமீன் மறுப்பு

கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்க ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்...

Read more

பி.ஜே.பி. கூட்டணியிலிருந்து தெலுங்குதேசம் வெளியேறுகிறதா?

பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைத்து, நான்காண்டுகள் நிறைவடைய இருக்கிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் சூழ்நிலையில், இப்போதே நாடு முழுவதும் தேர்தலுக்கான ஃபீவர்,...

Read more

சாட்சிகளை நேரில் ஆஜர்படுத்தாத சூளைமேடு காவல் ஆய்வாளருக்கு எதிராக வாரண்ட்

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான கொலை வழக்கில், சாட்சிகளை நேரில் ஆஜர்படுத்தாத சூளைமேடு காவல் ஆய்வாளருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read more

தீ விபத்திற்கு, சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் கோபமே காரணம் என மதுரை ஆதினம் :அருணகிரிநாதர்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்திற்கு, சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் கோபமே காரணம் என மதுரை ஆதினம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். மதுரை ஆதினத்தை சேர்ந்த...

Read more
Page 1846 of 2145 1 1,845 1,846 1,847 2,145