சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பரப்புரைக்காக வவுனியாவில் ஜனாதிபதி வவுனியா மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில்...
Read moreஎதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையில் ஏதாவது குறைபாடுகள் இருப்பின் உடனடியாக திருத்தம் செய்து கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த...
Read moreவடமாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாகவும் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களாகவும் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான வைபவம் எதிர்வரும் 15 ஆம் திகதி அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது. 2009ஆம்...
Read moreசேதமடைந்த மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை வங்கிகள் மூலம் மாற்றிக்கொள்வதற்கான கால அவகாசம் அடுத்தமாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதாக இலங்கை மத்தியவங்கியின் நிதி திணைக்களத்தின் உயர் அதிகாரி தீபா...
Read moreஇராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு அருகில் பிளாஸ்டிக் படகு ஒன்று இன்று காலையில் மர்மமான முறையில் கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மீனவர்களின் பிளாஸ்டிக் படகாக இருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது....
Read moreஇலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தினரால் இரத்த தான நிகழ்வு ஒன்று இடம்பெற்றது முல்லைத்தீவு படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை முல்லைத்தீவு...
Read moreகம்பஹா அரச மரச்சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்தவர் கம்பஹா மாவட்ட...
Read moreஉங்கள் தேர்தல் முறைப்பாடுகளை தேர்தல் ஆணைக்குழுவின் தேர்தல்கள் முறைப்பாட்டு விசாரணைப் பிரிவிற்கு இன்று முதல் குறுந் தகவல் (SMS) மூலம் அனுப்பி வைக்க முடியும். உங்கள் தேர்தல்...
Read moreஎதிர் கட்சி தலைவர் இரா. சம்பந்தனை பலப்படுத்துவதன் மூலமே அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்க முடியுமென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு-களுவாஞ்சிகுடியில் உள்ள...
Read moreதிருகோணமலை, தம்பலகமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தின் இறப்பர் முத்திரையை சட்டவிரோதமாக வைத்திருந்த நபரொருவரை, எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய்...
Read more