நேற்றைய தினம் சரியாக காலை 9 மணிக்கு தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமான தேசிய சுதந்திர தின நிகழ்வில், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நாட்டுக்காக...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையாக புலனாய்வு பிரிவு அறிக்கைகள் இந்த நாட்களில் வெளியாகி கொண்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசிய...
Read moreமக்கள் விடுதலை முண்ணனியில் போட்டியிடும் வேட்பாளரொருவரின் தேர்தல் காரியாலயம் இனந்தெரியாதோரால் தீ வைத்து சேதமாக்கப்பட்டது. இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை, கந்தளாய்,...
Read moreமுள்ளிவளை – நெடுங்கேணி சாலையில் விவசாயிகள் நெல்லைக் கொட்டிக் காயவிடுவதனால் ஏற்பட்ட இடநெருக்கடி காரணமாக இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்தச்சம்பவம் முள்ளிவளை – ஆறாம்கட்டைப்...
Read moreசம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையை அடுத்து நீர் விநியோக சபை ஊழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர். நீர் விநியோக சபை நூற்றுக்கு 17.5...
Read more40 லீற்றர் கசிப்புடன் இளவாலையில் ஒருவரைக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இளவாலை பிரான்பற்றில் வீட்டில் வைத்துக் கசிப்புக் காய்ச்சி விற்பனை செய்யப் படுவதாகப் பொலிஸாருக்கு தகவல்...
Read moreஇலங்கையின் 70ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, ‘30’ ஆண்டுகள் எனக் கூறிய விவகாரம் சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது....
Read moreஉள்ளூராட்சித் தேர்தலைச் சாட்டாக வைத்து தென்னிலங்கையில் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச கங்கணம் கட்டிச் செயற்பட்டு வருகின்றார். அதேபோல வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை...
Read moreஆட்சி மாற்றத்தின் பின்னர் முதல் தடவையாக சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளவில்லை. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கு முன்னரான இலங்கையின் சுதந்திர...
Read moreதலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவின் பொக் கற்றுக்குள் நான் இருக்கின்றேன் என்று யாழ்ப்பாணத்தில் வைத்து முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். அவரின்பொக்கற்றுக்குள் நான் இல்லை....
Read more