Easy 24 News

மக்களுக்குரிய காணி மக்களுக்கு, காட்டுக்குரியது காட்டுக்கு

மன்னார் சிலாவத்துறை கிராமத்துக்குரிய காணியை அக்கிராமத்துக்கும், அரச வனப் பகுதிக்குரிய காணியை வனத்துக்கும் உரித்தாக்கப்பட வேண்டும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று மன்னாரில் தெரிவித்தார். வனப் பிரதேசத்தின்...

Read more

மாலைத்தீவில் அவசரகால நிலைமை பிரகடனம்

மாலைத்தீவில் தற்பொழுது அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்நாட்டின் ஜனாதிபதி அப்துல்லாஹ் யமீன் இந்த அவசரகால நிலைமையை அறிவித்துள்ளார். எதிர்வரும் 15 நாட்களுக்கு இந்த அவசரகால நிலைமை...

Read more

பருத்தித்துறை – காங்கேசந்துறை வீதி நேற்று திறப்பு

கடந்த 28 வருடங்களாக மூடப்பட்டிருந்த பருத்தித்துறை – காங்கேசந்துறை இடையிலான ஏ.பீ. 21 வீதி நேற்று முதல் பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்...

Read more

ரயில் விபத்தில் நால்வர் உயிரிழப்பு

அங்குலான, லுனாவ பகுதியில் நேற்று (05) மாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் சிலர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி...

Read more

சீன எல்லையில் ராணுவ வீரர்களுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

சீன எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். காஷ்மீர் மாநிலம், லடாக் பகுதி சீன எல்லையையொட்டி அமைந்துள்ளது. விதிமுறைகளை மீறி...

Read more

பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு

காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்ட எல்லை பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நேற்று இரவு துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். இதுமட்டுமின்றி எல்லையோர கிராமங்களை...

Read more

வட மாநிலங்களில் பனிப்பொழிவு: டெல்லியில் 10 ரயில்கள் ரத்து

வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவிவரும் நிலையில், அங்கிருந்து டெல்லிக்கு வரும் ரயில்களின் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த...

Read more

கட்ட பஞ்சாயத்து மூலம் திருமண உறவை பிரிப்பது சட்டவிரோதம்

கட்ட பஞ்சாயத்து மூலம் திருமண உறவை பிரிப்பது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கவுரவ கொலை தொடர்பான வழக்கு ஒன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான...

Read more

அமைச்சரையும் அதிகாரிகளையும் அசரவைத்த 5 வயது சிறுவன்!

தெலங்கானா அரசு, பண்டில்லாபள்ளி கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவனைப் பாசனத் திட்டங்களுக்கான நியமனத் தூதராக நியமித்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தெலங்கானாவில் ஷாபுர் நகரில்...

Read more
Page 1840 of 2145 1 1,839 1,840 1,841 2,145