அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிவிப்பு ஒன்றினை நாளை விடுக்கவுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நாளை ஊடக பிரதானிகளை சந்திக்கவுள்ள நிலையில் இவ்...
Read moreஅடுத்த வாரத்திற்குள் அமைச்சரவை மறுசீரமைக்கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு சற்று முன் நிறைவடைந்தது....
Read moreஉத்தரப்பிரதேச மாநிலத்தில் மணப்பெண்ணுடன் செல்பி புகைப்படம் எடுப்பதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் கைகலப்பு ஏற்பட்டது. கான்பூர் அருகே பர்ராஹ் என்ற இடத்தில நேற்று திருமண நிகழ்ச்சி...
Read moreபஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் 11,500 கோடி மோசடி செய்தவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளது. மும்பை மாநகரில் பரோடியில் உள்ள வங்கி...
Read moreஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி 3 நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லி வருகிறார். இந்த பயணத்தின் போது இரு தரப்பு உறவுகள் பல்வேறு ஒப்பந்தங்கள்...
Read moreகாவிரி வழக்கு தொடர்பான அனைத்து வழக்குகளிலும் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. காவிரி வழக்கை தீபக் மிஸ்ரா தலைமையில் 3 நீதிபதிகள் அமர்வு...
Read moreஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை மேற்பார்வையிட...
Read moreஹரி – மேகன் ஜோடி ஸ்கொட்லாந்துக்கு விஜயம் ஒன்றை மேட்கொண்டுள்ளனர் இந்த விஜயத்தின் ஒரு கட்டமாக , ஸ்கொட்லாந்திலுள்ள தொண்டு நிறுவனமான கஃபேக்கு இருவரும் விஜயம் செய்து...
Read moreகடந்த டிசம்பர் மாதம் துணை ஜனாதிபதியான சிரில் ராமபோசா, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் அவர் 2019 பொதுத்தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக...
Read moreஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் சுமார் 300 குடியேறிகள் சென்ற லாரி லிபியாவின் பனி வாலித் நகரின் அருகே இன்று நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர்...
Read more