Easy 24 News

கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு

கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்துவதற்காக சென்றுள்ளனர். குறித்த கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியின் வாசஸ்தலத்திற்கு தற்போது விஜயம் செய்துள்ளனர்....

Read more

பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை

19 அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தாலும், பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை என்று உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன கூறினார்...

Read more

வெற்றியடைந்தவர்களை போன்று தெரிவு செய்யப்படாதவர்களையும் நாம் கைவிடமாட்டோம்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையிலான அரசியல் கட்சி மற்றும் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அபேட்சகர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி...

Read more

ரணிலின் உதவியின்றி ஆட்சி அமைக்கத் தயார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஒத்துழைப்பு இன்றி ஆட்சி அமைக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்காது ஆட்சி...

Read more

மாகாணசபைத் தேர்தல்கள் செப்ரெம்பரில் சாத்தியம்

மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன, என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல்கள் திணைக்களத் தில் நேற்று...

Read more

பதவி விலக வேண்டாம் : மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக வேண்டாமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்ததாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை...

Read more

எனது மகனைக் கைது செய்தவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்

பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றுபடுத்தி அரசாங்கமொன்றினை அமைக்கும் பொருட்டு நாடாளுமன் உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அண்மையில் சந்தித்துள்ளது. இந்த குழுவில் சுதந்திரக் கட்சியைச்...

Read more

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி வந்த வேன் விபத்து

இந்த விபத்து பற்றி தெரியவருவதாவது, வவுனியா இராசேந்திரன்குள ஆடைத்தொழிற்சாலையில் இருந்து ஊழியர்களை ஏற்றி வந்த வேன், வவுனியா ஒமந்தை வேப்பங்குளத்தில் திரும்ப முற்பட்ட போது, பின்னால் வந்த...

Read more

பொலிஸ் கொஸ்தாபல் ஒருவா் மாரடைப்பால் உயிரிழந்துள்ளாா்

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடைமையாற்றும் பொலிஸ் கொஸ்தாபல் ஒருவா் மாரடைப்பால் உயிரிழந்துள்ளாா். இந்த சம்பவம் இன்றையதினம்(16-02-2018) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸாா் தெரிவித்தனா். இது தொடர்பில் தெரியவருவது.... மானிப்பாய்...

Read more

மன்னார் நகர சபை : ஜெராட் தெரிவு

நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபையின் தலைவராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) கட்சியில் போட்டியிட்டு...

Read more
Page 1811 of 2145 1 1,810 1,811 1,812 2,145