Easy 24 News

மெக்சிகோவில் 7.2 ரிச்ட்டர் நிலநடுக்கம்

மெக்சிகோவில் 7.2 ரிச்ட்டர் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மெக்சிகோ சிட்டிக்கு அருகில் அந்நாட்டு நேரப்படி மாலை 5.39 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க...

Read more

த.தே.கூட்டமைப்பினரை விமர்சித்த பலருக்கு மக்கள் கொடுத்த மரண அடி

நாவிதன்வெளி பிரதேசசபையில் உள்ள தமிழ் மக்கள் மீண்டும் தமிழ்த்தேசியத்தின் இருப்பை நிலைநாட்டியிருக்கின்றார்கள் என முன்னால் நாவிதன்வெளி பிரதேசசபையின் தவிசாளரும், தற்போது த.தே.கூட்டமைப்பில் வெற்றியீட்டிய உறுப்பினருமான எஸ்.குணரெத்தினம் தெரிவித்தார்....

Read more

தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறும் விடையத்தை ஐ.நா ஏற்கவேண்டும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காவிற்கு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசத்தில் ஒரு வருடம் நிறைவுபெற்றுள்ள நிலையில் ஸ்ரீலங்கா அரசு பொறுப்புக்கூறல் விவகாரத்தில் எதுவிதமான...

Read more

கூடுதல் நீர் ஒதுக்கப்பட்டதால் கர்நாடகாவில் கொண்டாட்டம்

தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நீரின் அளவு இன்னும் குறைக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கர்நாடக விவசாயிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்...

Read more

உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு ஏமாற்றம்

காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். காவிரி தீர்ப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,...

Read more

ஆடு தாண்டும் காவிரி அகண்ட காவிரி ஆவது தமிழகத்தில்

ஆடு தாண்டும் காவிரி அகண்ட காவிரி ஆவது தமிழகத்தில் தான் தண்ணீர் குறைக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது காவிரியை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று 10 ஆண்டுகளுக்கு...

Read more

காவிரி நதிநீர் பங்கீட்டு மிகப்பெரிய அநீதி

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கின் தீர்ப்பு தமிழகத்துக்கு மிகப்பெரிய அநீதி என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூரின் இன்று செய்தியாளர்களுடன் பேசிய துரைமுருகன், அ.தி.மு.க. அரசு...

Read more

கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிப் பிரயோகம்

கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் ஒருவர் பலியானர். அவர் 38 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்....

Read more

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு மாத கொடுப்பனவு 15 ஆயிரம்

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு மாத கொடுப்பனவாக 15 ஆயிரம் ரூபாவினை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள், கையடக்க தொலைபேசி கொடுப்பனவு, பெக்ஸ் இயந்திரங்கள்...

Read more

நான் தொடர்ந்து பிரதமராக பதவி வகிப்பேன்

நான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் பிரகாரம் நான் தொடர்ந்து பிரதமராக பதவி வகிப்பேன். என்னை யாரும் பதவி நீக்க முடியாது....

Read more
Page 1810 of 2145 1 1,809 1,810 1,811 2,145